இனவாதத்தின் ‘கால்’கள் 0
– மப்றூக் – நாய்க்கு எந்த இடத்தில் அடித்தாலும் கால்களைத்தான் தூக்கும் என்பது போல, முஸ்லிம்களுடன் பேரினவாதிகளுக்கு என்னவொரு பிரச்சினை ஏற்பட்டாலும், அவர்கள் முதலில் தாக்குவது பள்ளிவாசல்களாகவே இருக்கின்றன. அந்தவகையில், அம்பாறை நகரிலும் நேற்றிரவு பேரினவாதிகள் தமது ‘கால்’களைத் தூக்கியிருக்கின்றனர். முஸ்லிம்களை வம்புக்கிழுப்பதற்காகவே, சிங்கள பேரினவாதிகள் சில ‘ரெடிமேட்’ குற்றச்சாட்டுக்களை கைவசம் வைத்திருக்கின்றனர். – சிங்களவர்கள்