தலைப்புச் செய்திகள்

அனுர குமார திசாநாயக்க

06 தமிழ் – முஸ்லிம் கட்சிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு : பேசப்பட்ட விடயங்கள் இவைதான்

06 தமிழ் – முஸ்லிம் கட்சிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு : பேசப்பட்ட விடயங்கள் இவைதான்

0

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – 06 தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான…

எந்தவொரு குற்றமும் காலப்போக்கில் மறைந்துபோக இடமளிக்கப் போவதில்லை: நாடாளுமன்றில் ஜனாதிபதி

எந்தவொரு குற்றமும் காலப்போக்கில் மறைந்துபோக இடமளிக்கப் போவதில்லை: நாடாளுமன்றில் ஜனாதிபதி

0

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – பொதுமக்களின் சொத்துக்களை கொள்ளையடித்து, ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்குவது இந்நாட்டு பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும் என்றும், தற்போதைய அரசாங்கம்…

உப்புநீர் தடுப்பின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, 1200 மில்லியன் ரூபாய் இழப்பீடு

உப்புநீர் தடுப்பின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, 1200 மில்லியன் ரூபாய் இழப்பீடு

0

மாத்தறை, நில்வலா கங்கையை அண்டிய உப்புநீர்த் தடுப்பின் காரணமாக ஏற்பட்ட வெள்ள நிலைமையினால் 2019 – 2022 காலப்பகுதியில் விவசாயம் செய்ய முடியாமல் போன விவசாயிகளுக்கான இழப்பீடு…

ஒலுவில் துறைமுகத்துக்கான சாத்திய வள அறிக்கை சாதமாக அமையாததால், அஷ்ரப் அதனை அமைக்க விரும்பவில்லை; மஹிந்ததான் நிர்மாணித்தார்: ஹரீஸ்

ஒலுவில் துறைமுகத்துக்கான சாத்திய வள அறிக்கை சாதமாக அமையாததால், அஷ்ரப் அதனை அமைக்க விரும்பவில்லை; மஹிந்ததான் நிர்மாணித்தார்: ஹரீஸ்

0

– நூருல் ஹுதா உமர் – ஒலுவில் துறைமுகம் மற்றும் கல்முனை கடலரிப்பு விவகாரத்துடன் தொடர்புபடுத்தி மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பது,…

சிகிச்சை பெறும் படையினரின் நலன் விசாரித்தார் ஜனாதிபதி

சிகிச்சை பெறும் படையினரின் நலன் விசாரித்தார் ஜனாதிபதி

0

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (19) முற்பகல் ராகமவில் அமைந்துள்ள ரணவிரு செவன நலன்புரி மையத்திற்கு விஜயம் செய்து, அங்கு…

வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக நியமனம்

வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக நியமனம்

0

வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க  நியமிக்கப்பட்டுள்ளார் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, அநுர கருணாதிலக்க இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில்…

நான்கு புதிய தூதுவர்கள், இரண்டு உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்கள் கையளிப்பு

நான்கு புதிய தூதுவர்கள், இரண்டு உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்கள் கையளிப்பு

0

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி…

நிலக்கரி மோசடி இடம்பெற்றுள்ளதா என்பதை ஆராய, ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம்

நிலக்கரி மோசடி இடம்பெற்றுள்ளதா என்பதை ஆராய, ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம்

0

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – இலங்கையில் நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி செயல்முறை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் 2026 ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் முடிவடைந்த…

நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கட்சினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு: முக்கிய விடயங்கள் தொடர்பில் பேச்சு

நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கட்சினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு: முக்கிய விடயங்கள் தொடர்பில் பேச்சு

0

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் உள்ளிட்ட அக்கட்சியின் உறுப்பினர்கள் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி…

சிறு போகத்திற்குத் தேவையான உரக் கையிருப்புகளைப் போதுமானளவு பேணுங்கள்: தொடர்பானவர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

சிறு போகத்திற்குத் தேவையான உரக் கையிருப்புகளைப் போதுமானளவு பேணுங்கள்: தொடர்பானவர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

0

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – நாட்டினதும் மக்களினதும் உணவுப் பாதுகாப்பிற்கு அரசாங்கம் அதிக முக்கியத்துவத்தை அளித்துள்ளதாகவும், அதற்கமைய, சிறு போகத்தில் விவசாயிகளுக்குத் தேவையான உரங்களை எவ்விதத்…

2027 வரை அரச ஊழியர்களுக்கு எந்தக் கொடுப்பனவுகளும் கிடையாது: ஜனாதிபதி உறுதி

2027 வரை அரச ஊழியர்களுக்கு எந்தக் கொடுப்பனவுகளும் கிடையாது: ஜனாதிபதி உறுதி

0

2027 ஆம் ஆண்டு சம்பள அதிகரிப்பின் மூன்றாவது பகுதி வழங்கப்படும் வரை, அரச ஊழியர்களுக்கு – எந்த கொடுப்பனவுகளும் வழங்கப்பட மாட்டாது என்று, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க…

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபாய், வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபாய், வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு

0

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு வரவு – செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். 2026ஆம்…

காஸா போரை முடிவுக்குக் கொண்டு வருமாறு, ஐ.நா சபையில் ஜனாதிபதி வேண்டுகோள்

காஸா போரை முடிவுக்குக் கொண்டு வருமாறு, ஐ.நா சபையில் ஜனாதிபதி வேண்டுகோள்

0

எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான உலகை உருவாக்குவதற்கு முழு மனதுடன் அர்ப்பணிப்போம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார…

வரி குறைப்புக்காக அமெரிக்காவுடன் எந்தவித ஒப்பந்தமும் செய்யவில்லை: ஜனாதிபதி அனுர

0

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்கள் மீது, அந்த நாடு விதித்த தீர்வை வரியை 20% ஆகக் குறைத்தமை தொடர்பில், எந்தவித ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை என்று ஜனாதிபதி அனுரகுமார…

உள்ளூராட்சித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெற்ற வாக்குகளுக்கு, 122 ஆனசங்களை நாடாளுமன்றத்தில் பெற முடியும்: ஜனாதிபதி

0

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த மொத்த வாக்குகளின் அடிப்படையில் கணக்கிட்டால், அதற்கு நாடாளுமன்றத்தில் 122 ஆசனங்கள் கிடைத்திருக்கும் என, ஜனாதிபதி அனுர…