அனுராதபுரம் சிறைச்சாலைச் சம்பவம்; 08 கைதிகள் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல்: சுமந்திரன் எம்.பி தெரிவிப்பு 0
ராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த – அநுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கியைக் காட்டி கைதிகளை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், அடிப்படை உரிமை மீறல் வழக்கினை 08 தமிழ் அரசியல் கைதிகள் தாக்கல் செய்துள்ளனர் என, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். மனுதாரர்கள் சார்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.