Back to homepage

Tag "அநுராதபுரம்"

அனுராதபுரம் சிறைச்சாலைச் சம்பவம்; 08 கைதிகள் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல்: சுமந்திரன் எம்.பி தெரிவிப்பு

அனுராதபுரம் சிறைச்சாலைச் சம்பவம்; 08 கைதிகள் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல்: சுமந்திரன் எம்.பி தெரிவிப்பு 0

🕔30.Sep 2021

ராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த – அநுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கியைக் காட்டி கைதிகளை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், அடிப்படை உரிமை மீறல் வழக்கினை 08 தமிழ் அரசியல் கைதிகள் தாக்கல் செய்துள்ளனர் என, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். மனுதாரர்கள் சார்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.

மேலும்...
மீண்டும் லொஹான் ரத்வத்த; இரண்டு வாரங்களின் பின்னர் பொது நிகழ்வில் பங்கேற்றார்

மீண்டும் லொஹான் ரத்வத்த; இரண்டு வாரங்களின் பின்னர் பொது நிகழ்வில் பங்கேற்றார் 0

🕔25.Sep 2021

ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீது அண்மையில் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நிலையில், கடந்த இரு வராங்களாக பொது நிகழ்வுகளில் பங்கேற்காத அவர், இன்று (25) நடைபெற்ற பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டார். பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற மேற்படி கூட்டத்துக்கு லொஹான் ரத்வத்த

மேலும்...
“அப்படிச் செய்வதற்கு நான் முட்டாள் அல்ல”: குற்றச்சாட்டுகளை மறுத்தார் லொஹான் ரத்வத்த

“அப்படிச் செய்வதற்கு நான் முட்டாள் அல்ல”: குற்றச்சாட்டுகளை மறுத்தார் லொஹான் ரத்வத்த 0

🕔17.Sep 2021

வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் அண்மையில் பதிவாகியதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக தன்மீது சுமத்தப்பட்டிருக்கம் அனைத்து குற்றச்சாட்டுகளையும், ரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் தொடர்பான கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மறுத்துள்ளார். மது போதையில் வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளுக்குள் நண்பர்களுடன் வலுக்கட்டாயமாக நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள லொஹான் ரத்வத்த, அநுராதபுரம் சிறைச்சாலையில் இரண்டு கைதிகளை

மேலும்...
லொஹான் நகைத் திருட்டில் ஈடுபட்டிருந்தால்தான், ‘அந்த’ அமைச்சிலிருந்து விலகி இருக்க வேண்டும்: விமல் கூறும் நியாயம்

லொஹான் நகைத் திருட்டில் ஈடுபட்டிருந்தால்தான், ‘அந்த’ அமைச்சிலிருந்து விலகி இருக்க வேண்டும்: விமல் கூறும் நியாயம் 0

🕔17.Sep 2021

லொஹான் ரத்வத்த நகைத் திருட்டில் ஈடுபட்டிருந்தால்தான், ரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் தொடர்பான கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து – அவர் விலக வேண்டியிருந்திருக்கும் என்று, அமைச்சர் விமல் வீரசன்ச தெரிவித்துள்ளார். வெலிக்கடை மற்றும் அநுராதபுரம சிறைச்சாலைகளில் நடைபெற்ற முறைகேடான சம்பவங்களை அடுத்து, லொஹான் ரத்வத்த, சிறைச்சாலைகள் நிர்வாக அமைச்சர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்துள்ள போதும்,

மேலும்...
புகாரளி்த்தால் விசாரிக்கத் தயார்: லொஹான் ரத்வத்த விவகாரம் தொடர்பில் சரத் வீரசேகர தெரிவிப்பு

புகாரளி்த்தால் விசாரிக்கத் தயார்: லொஹான் ரத்வத்த விவகாரம் தொடர்பில் சரத் வீரசேகர தெரிவிப்பு 0

🕔16.Sep 2021

வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து புகாரளிக்கப்பட்டால், சிறை நிர்வாகம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளுக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்ட லொஹான் ரத்வத்த நேற்று தனது பதவியில்

மேலும்...
சிறைச்சாலை நிர்வாக ராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து லொஹான் ரத்வத்த ராஜிநாமா: ஆனாலும் அமைச்சராக பதவி வகிப்பார்

சிறைச்சாலை நிர்வாக ராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து லொஹான் ரத்வத்த ராஜிநாமா: ஆனாலும் அமைச்சராக பதவி வகிப்பார் 0

🕔15.Sep 2021

சிறைச்சாலை நிர்வாகம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சர் பதவியை லொஹான் ரத்வத்த ராஜினாமா செய்துள்ளார். ஆயினும், ரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் தொடர்பான கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் பதவியை அவர் தொடர்ந்தும் வகிப்பார் எனத் தெரியவருகிறது. ‘அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற ராஜாங்க ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தமிழ் கைதிகள் இருவரை முழங்காலில் இருக்கச்செய்துள்ளதுடன் தனது

மேலும்...
கைதிகளை கொலை செய்யப் போவதாக லொஹான் ரத்வத்தை மிரட்ய குற்றச்சாட்டு: பதவி விலக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை

கைதிகளை கொலை செய்யப் போவதாக லொஹான் ரத்வத்தை மிரட்ய குற்றச்சாட்டு: பதவி விலக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை 0

🕔14.Sep 2021

சிறைச்சாலை நிர்வாக ராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து லொஹான் ரத்வத்தையை உடனடியாக நீக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு – அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அனுராதபுரம் சிறைச்சாலையில் நடந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டியே, இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ‘அநுராதபுறம் சிறைச்சாலையிலுள்ள கைதிகளை செப்டம்பர் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று கொலை செய்யப்போவதாக மிரட்டிய சிறைச்சாலை நிர்வாக ராஜாங்க அமைச்சரை உடனடியாக பதவி

மேலும்...
நாட்டில் அதிகரிக்கும் உஷ்ணம்; பாதுகாப்புடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்

நாட்டில் அதிகரிக்கும் உஷ்ணம்; பாதுகாப்புடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் 0

🕔26.Mar 2016

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கடும் வெப்பநிலை நிலவுவதால், அதற்கேற்றவாறான முற்பாதுகாப்பு நடடிக்கைகளில் ஈடுபடுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மே மாதம் வரையில் கடும் வெப்பத்துடன் கூடிய காலநிலை தொடரும் என்பதால் பொதுமக்கள் உஷ்ணத்திலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள அவசியமான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், நாட்டில் இம்முறை அதிகூடிய வெப்பநிலை

மேலும்...
நாட்டிலுள்ள 80 வீதமான மக்களுக்கு சுத்தமான குழாய் நீரை வழங்க நடவடிக்கை; அமைச்சர் ஹக்கீம்

நாட்டிலுள்ள 80 வீதமான மக்களுக்கு சுத்தமான குழாய் நீரை வழங்க நடவடிக்கை; அமைச்சர் ஹக்கீம் 0

🕔5.Jan 2016

– ஜெம்சாத் இக்பால் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஓராண்டு பதவிக்கால நிறைவை முன்னிட்டு அவரது எண்ணக்கருவிற்கு அமைவாக சிறுநீரக நோய் அதிகரித்து காணப்படும் பொலன்னறுவை, அநுராதபுரம், திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் வார இறுதியில் இரண்டரை கோடி ரூபா செலவில் நீரை சுத்திகரிக்கும் இயந்திரங்களின் செயற்பாட்டை தாம் ஆரம்பித்து வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்