Back to homepage

Tag "அடையாள அட்டை"

நாடு முழுவதும் மூன்று வகையான பயணக் கட்டுப்பாடுகள்; இன்று தொடக்கம் 31ஆம் திகதி வரை அமுல்

நாடு முழுவதும் மூன்று வகையான பயணக் கட்டுப்பாடுகள்; இன்று தொடக்கம் 31ஆம் திகதி வரை அமுல் 0

🕔12.May 2021

கொவிட் பரவல் காரணமாக, நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில் மூன்று வகையான முடிவுகளை அரசு எடுத்துள்ளது. அவை வருமாறு; 01) இன்று 12ஆம் திகதி இரவு 11.00 மணி முதல் நாளை 13ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரையில் நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது (இது ஊடரங்கு சடத்தை ஒத்தது).

மேலும்...
வேட்பாளர்களில் 10 வீதமானோருக்கும், வாக்காளர்களில் 03 லட்சம் பேருக்கும் அடையாள அட்டை இல்லை

வேட்பாளர்களில் 10 வீதமானோருக்கும், வாக்காளர்களில் 03 லட்சம் பேருக்கும் அடையாள அட்டை இல்லை 0

🕔26.Dec 2017

உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் 10 வீதமான வீட்பாளர்களுக்கு, ஆட் பதிவுத்  திணைக்களத்தினால் வழங்கப்படும் அடையாள அட்டை இல்லை என, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வேட்பாளர் மனுவை நிரப்பும் பொருட்டு, இவர்கள் தமது கடவுச் சீட்டு மற்றும் வேறு அடையாள அட்டைகளையே சமர்ப்பித்துள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, சுமார் 03 லட்சம் பேர், அடையாள அட்டையின்றி வாக்காளர் டாப்பில்

மேலும்...
நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு அடையாள எண்கள்; 16 வயதிலிருந்து இலத்திரன் அடையாள அட்டை: நிதியமைச்சர் தெரிவிப்பு

நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு அடையாள எண்கள்; 16 வயதிலிருந்து இலத்திரன் அடையாள அட்டை: நிதியமைச்சர் தெரிவிப்பு 0

🕔27.Oct 2015

நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 16 வயது வரை அடையாள எண் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். 16 வயது பூர்த்தியானதும் ஒவ்வொருவருக்கும் இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்; இலத்திரனியல் அடையாள அட்டையினை நாட்டுப் பிரஜைகள் அனைவருக்கும், எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்து வழங்குவதற்கான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்