நகர அபிவிருத்தி அதிகார சபையின் அடுக்கு மாடிக் குடியிருப்பாளர்களுக்கு, வருட இறுதிக்குள் வீட்டுரிமைப் பத்திரம்
– முனீரா அபூபக்கர் – நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களில் 50 வீதமானவர்களுக்கு இவ்வருட இறுதிக்குள் வீட்டுரிமைப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.…
