Back to homepage

Tag "அடிப்படை உரிமை மீறல்"

பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட நால்வர், 02 மில்லியன் ரூபாய் நஷ்டஈடாக வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு

பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட நால்வர், 02 மில்லியன் ரூபாய் நஷ்டஈடாக வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு 0

🕔14.Dec 2023

சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சித்திரவதைக்கு உள்ளான டப்ளியூ. ரஞ்சித் சுமங்கல என்பவருக்கு 02 மில்லியன் ரூபாவை நஷ்டஈடாக வழங்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (14) உத்தரவிட்டுள்ளது. ஒரு தனிநபரின் அடிப்படை உரிமைகளை மீறியமைக்காக – மேற்படி

மேலும்...
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக, மக்கள் காங்கிரஸ் வழக்குத் தாக்கல்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக, மக்கள் காங்கிரஸ் வழக்குத் தாக்கல் 0

🕔12.Nov 2018

அரசியலமைப்பை மீறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று திங்கட்கிழமை உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளது. சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தாக்கல் செய்த இந்த மனு மீதான விசாரணை, இன்றே எடுத்துக்கொள்ளப்படுகின்றது. இந்த வழக்கில் சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்