அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள குடும்பங்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்க தீர்மானம்: 223 மில்லியன் ரூபா ஒதுக்கீடு 0
– அஹமட் – கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட குடும்பங்களுக்கு தலா 05 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவு மற்றும் அத்தியவசியப் பொருட்களை அரசாங்கம் வழங்கவுள்ளதாக அம்பாறை மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் பிரதேச செயலகப் பிரிவுகளான அக்கரைப்பற்றில் அண்ணளவாக 07 ஆயிரம்