மே 15க்கு பின்னர்தான் தேர்தல்; கொரோனாவை துடைத்தெறியச் செயற்படுங்கள்: மஹிந்த தேசப்பிரிய

மே 15க்கு பின்னர்தான் தேர்தல்; கொரோனாவை துடைத்தெறியச் செயற்படுங்கள்: மஹிந்த தேசப்பிரிய 0

🕔22.Mar 2020

நாடாளுமன்றத் தேர்தல் நிச்சயமாக மே மாதம் 15 ஆம் திகதி பின்னர்தான் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எனவே வேட்பாளர்களுக்கான வாக்களிப்பு இலக்கம், தேர்தல்கள் இடம்பெறும் தினம் தொடர்பில் தற்போது அறிவிப்பு வெளியிட முடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆகையினால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளையும் நிறுத்திவிட்டு கொவிட் –

மேலும்...
தனிமைப்படுத்தற்குரிய நோயாக, கொரோனா பிரகடனம்

தனிமைப்படுத்தற்குரிய நோயாக, கொரோனா பிரகடனம் 0

🕔22.Mar 2020

கொவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் நோய், ‘தனிமைப்படுத்தற்குரிய நோய்’ (Quarantine and Prevention of diseases) என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனைப் பிரகடனப்படுத்தியுள்ளார். தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இந்த வர்த்தமானி அறிவித்தலை சுகாதார அமைச்சர்

மேலும்...
கொரோனா: உலகளவில் 13,069 பேர் பலி; இன்று காலை வரை, நாட்டில் யாரும் புதிதாக அடையாளம் காணப்படவில்லை

கொரோனா: உலகளவில் 13,069 பேர் பலி; இன்று காலை வரை, நாட்டில் யாரும் புதிதாக அடையாளம் காணப்படவில்லை 0

🕔22.Mar 2020

நாட்டில் 77 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக (இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11.03 மணி வரை) சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் கொரோனா தொற்றினால் இதுவரை எந்தவித மரணமும் நாட்டில் நிகழவில்லை என்பது ஆறுதலான செய்தியாகும். இதேவேளை, 222 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில், நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருந்த

மேலும்...
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 338 பேர் கைது; சட்டத்தைப் பின்பற்றுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 338 பேர் கைது; சட்டத்தைப் பின்பற்றுமாறு ஜனாதிபதி வேண்டுகோள் 0

🕔22.Mar 2020

ஊரடங்கு உத்தரவை மீறியதாக கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் இன்று காலை 09 மணி வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் 338 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். விளையாட்டு மைதானங்களில் இருத்தல், போதைபொருள் பாவித்தல் மற்றும் உணவகங்களை திறத்தல் என்பன தடை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த நிலையில், குடிமக்கள் அனைவரும் சட்டத்தை மதித்தும்

மேலும்...
கொரோனா தொற்று: மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், இரண்டாவது நபர் அடையாளம் காணப்பட்டார்

கொரோனா தொற்று: மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், இரண்டாவது நபர் அடையாளம் காணப்பட்டார் 0

🕔21.Mar 2020

– எம்.எஸ்.எம். நூர்தீன் – மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரனா தொற்றுக்குள்ளான இரண்டாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார் என, வைத்தியசாலை தரப்புகள் தெரிவிக்கின்றன. இவர் மட்டக்களப்பு ரிதிதென்னையில் உள்ள கொரனா தனிப்படுத்தப்பட்டுள்ளவர் முகாமில் இருந்தவர். இத்தாலியில் இருந்து வந்த நிலையில், தனிப்படுத்தல் முகாமில் தங்க

மேலும்...
அறிவியல் ஆதாரமற்ற தகவலை ரஜினி வெளியிட்டார்: வீடியோவை ‘ட்விட்டர்’ நீக்கியமைக்கு காரணம் வெளியானது

அறிவியல் ஆதாரமற்ற தகவலை ரஜினி வெளியிட்டார்: வீடியோவை ‘ட்விட்டர்’ நீக்கியமைக்கு காரணம் வெளியானது 0

🕔21.Mar 2020

“வெளியில் மக்கள் நடமாடும் இடங்களில் இருக்கும் வைரஸ் 12 மணித்திலியாலத்திலிருந்து 14 மணி நேரம் பரவாமல் இருந்தால் 03ஆம் நிலைக்கு போகாமல் தடுத்து விடலாம்” என்று ரஜினிகாந்த் கூறியிருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை என்கிற புகாரின் அடிப்படையிலே, ட்விவிட்டரில் அவர் வெளியிட்ட வீடியோ நீக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவுக்கு

மேலும்...
ரஜினியின் கொரோனா பற்றிய வீடியோவை நீக்கியது ட்விட்டர்

ரஜினியின் கொரோனா பற்றிய வீடியோவை நீக்கியது ட்விட்டர் 0

🕔21.Mar 2020

நடிகர் ரஜினிகாந்த் – கொரோனா குறித்து வெளியிட்டிருந்த வீடியோவை ‘ட்விட்டர்’ நீக்கியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் இன்று சனிக்கிழமை கொரோனா குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “12-14 மணி நேரம்வரை கொரோனா பரவாமல் தடுத்துவிட்டால், இந்தியாவில் மூன்றாம் நிலை பரவலைத் தடுத்துவிடலாம்” என்பது உள்ளிட்ட சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அந்த வீடியோ அவரது ட்விட்டர், யு

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தல்: ஜுன் 03க்குப் பின்னர் ஒத்தி வைக்க, சட்டத்தில் இடமில்லை

நாடாளுமன்றத் தேர்தல்: ஜுன் 03க்குப் பின்னர் ஒத்தி வைக்க, சட்டத்தில் இடமில்லை 0

🕔21.Mar 2020

– வை எல் எஸ் ஹமீட் – தேர்தலை ஒத்திப்போட இருக்கின்ற நேரடியான ஏற்பாடு நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டம் பிரிவு 24(3) ஆகும். இதன் பிரகாரம் ஜனாதிபதியினால் தேர்தலை ஒத்திவைக்கமுடியாது. தேர்தல் ஆணைக்குழு ஒரு சில மாவட்டங்களில் தேர்தலை ஒத்திப்போடலாம். முழு நாட்டிலும் முடியாது. ஆனாலும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு செயற்கையான ஒரு வியாக்கியானத்தின்மூலம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும்

மேலும்...
அனுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு: கைதி ஒருவர் பலி, மூவர் படுகாயம்

அனுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு: கைதி ஒருவர் பலி, மூவர் படுகாயம் 0

🕔21.Mar 2020

அனுராதபுரம் சிறைச்சாலையில் கலகத்தில் ஈடுபட்ட கைதிகள் மீது அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சிறைகக் கைதிகள் வன்முறையில் ஈடுபட்டதை அடுத்து, அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியின் போது, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகத்

மேலும்...
ஊரடங்கை மீறிய 130 பேர் கைது

ஊரடங்கை மீறிய 130 பேர் கைது 0

🕔21.Mar 2020

அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டதை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். மேலும், 10 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் 31 பொலிஸ் பிரிவுகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும்

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் 20 அரசியல் கட்சிகளும், 34 சுயேட்சைக் குழுக்களும், 07 ஆசனங்களுக்காகப் போட்டி

அம்பாறை மாவட்டத்தில் 20 அரசியல் கட்சிகளும், 34 சுயேட்சைக் குழுக்களும், 07 ஆசனங்களுக்காகப் போட்டி 0

🕔21.Mar 2020

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் 20 அரசியல் கட்சிகளும், 34 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. அந்த வகையில் இந்த மாவட்டத்தில் 07 ஆசனங்களைப் பெறுவதற்காக 540 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் 13 அரசியல் கட்சிகளும் 14 சுயேட்சைக்குழுக்களும் போட்டியிடுகின்றன. இந்த மாவட்டத்தில் 04 ஆசனங்களுக்காக 189 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில்

மேலும்...
கொரோனா: 11,842 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்: ராணுவத் தளபதி

கொரோனா: 11,842 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்: ராணுவத் தளபதி 0

🕔21.Mar 2020

நாடு முழுவதிலும் கொரோனா தொடர்பில் 11,842 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைகக் கூறினார். தற்போதைய காலகட்டத்தில் மக்களிடமிருந்து பூரண ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும், இல்லையெனில் நாடு பாரதூரமான நிலையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும்...
கொரோனாவை வைத்து அரசியல் செய்வதை தவிர்த்து, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்:  ஹரீஸ்

கொரோனாவை வைத்து அரசியல் செய்வதை தவிர்த்து, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்: ஹரீஸ் 0

🕔20.Mar 2020

– எம்.என்.எம். அப்ராஸ், யூ.கே. காலித்தீன், பாறுக் ஷிஹான் – அரசியல் பிரச்சாரங்களை நிறுத்திவிட்டு கொரானோ தொற்று நோயின் தாக்கம் சம்பந்தமாக மக்களுக்கு விழிப்புணர்வை வழங்க சகலரும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் முன்வர வேண்டும் என முன்னாள் ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அழைப்பு விடுத்துள்ளார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள்

மேலும்...
கொரோனோவை கட்டுப்படுத்தத் தவறினால், மில்லியன் கணக்கானோர் உயிரிழக்க நேரிடும்: ஐ.நா. செயலாளர் எச்சரிக்கை

கொரோனோவை கட்டுப்படுத்தத் தவறினால், மில்லியன் கணக்கானோர் உயிரிழக்க நேரிடும்: ஐ.நா. செயலாளர் எச்சரிக்கை 0

🕔20.Mar 2020

வறிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தவறினால் மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். காட்டுத்தீ போன்று கொரோனா வைரஸ் பரவக்கூடியதெனவும் அவர் கூறியுள்ளார். சர்வதேச ஒற்றுமை தார்மீகக் கடமை அல்லவெனவும் அது ஒவ்வொருவரினதும் சுயவிருப்பின் பேரில் கடைப்பிடிக்கப்பட வேண்டியதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்...
பொதுத் தேர்தல்: நாடு முழுவதும்  7452 பேர் போட்டி; 304 அரசியல் கட்சிகளும், 313 சுயேட்சைக் குழுக்களும் களத்தில்

பொதுத் தேர்தல்: நாடு முழுவதும் 7452 பேர் போட்டி; 304 அரசியல் கட்சிகளும், 313 சுயேட்சைக் குழுக்களும் களத்தில் 0

🕔20.Mar 2020

– மப்றூக் – நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமாக 7452 வேட்பாளர்கள் நாடு முழுவதும் போட்டியிடுகின்றனர். இந்தத் தகவலை தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் அதிகமான வேட்பாளர்களும் (924), பொலநறுவை மாவட்டத்தில் மிகக்குறைவான (152) வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். நாடு முழுவதும் 339 அரசியல் கட்சிகள் வேட்புமனுக்களைச் சமர்ப்பித்திருந்த போதும், அவற்றில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்