மக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு: போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள் 0
– சுஐப் எம். காசிம் – மக்கள் மத்தியில் நிலைக்கக் கூடிய கொள்கைகளே அரசியல் கட்சிகளின் ஆயுளைத் தீர்மானிக்கின்றன. போருக்குப்பின்னரான வெறுமைச்சூழலே இப்புதிய கள நிலைமைகளை ஏற்படுத்தியுள்ளன. மூன்று தசாப்தங்களாக நாட்டில் நிலவிய யுத்தத்தில் எந்தச் சமூகங்களும் விமோசனமோ, விடுதலையோ பெற்றதில்லை. பாரிய எதிர்பார்ப்புடனும், பரபரப்புடனும் ஆரம்பிக்கப்பட்ட அஹிம்சை, ஆயுத போராட்டங்களுக்கு ஆரம்பகாலத்தில் மக்களின் அதிக