மாகாண சபைத் தேர்தலை டிசம்பரில் நடத்த, அரசாங்கம் முடிவு

மாகாண சபைத் தேர்தலை டிசம்பரில் நடத்த, அரசாங்கம் முடிவு 0

🕔4.Jul 2018

மாகாண சபைத் தேர்தல்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நம்பகரமாகத் தெரியவந்துள்ளதென ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் கடந்த மாதம் 28ஆம் திகதி நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமை வகித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர் பைசர் முஸ்தபா,

மேலும்...
அரசாங்க அதிபரானார் ஐ.எம். ஹனீபா; 30 வருடங்களுக்குப் பிறகு, முஸ்லிம்களுக்கு பெருமை

அரசாங்க அதிபரானார் ஐ.எம். ஹனீபா; 30 வருடங்களுக்குப் பிறகு, முஸ்லிம்களுக்கு பெருமை 0

🕔3.Jul 2018

– மப்றூக் – சாய்ந்தமருது பிரதேச செயலாளராகக் கடமையாற்றி வந்த ஐ.எம். ஹனீபா, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் இன்று செவ்வாய்கிழமை வழங்கப்பட்டது. முஸ்லிம் சமூகத்திலிருந்து 30 வருடங்களுக்குப் பின்னர் அரசாங்க அதிபர் பதவியை அலங்கரிக்கும் இரண்டாவது நபர், இவர் என்பது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம் சமூகத்திலிருந்து முதன் முதலாக அரசாங்க

மேலும்...
விஜயகலாவை அமைச்சுப் பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு, ஜனாதிபதியிடம் பிரதமர் கோரிக்கை

விஜயகலாவை அமைச்சுப் பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு, ஜனாதிபதியிடம் பிரதமர் கோரிக்கை 0

🕔3.Jul 2018

ராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து விஜயகலா மகேஸ்வரனை இடைநிறுத்துமாறு, ஜனாதிபதியிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் உருவாக வேண்டும் என்றும், அவர்களின் கைகள் – வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஓங்க வேண்டுமென்றும், ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது கூறியிருந்தார்.

மேலும்...
போருக்கு பின்னரான வெறுமையில், திசை திரும்பும் தமிழர் அரசியல்

போருக்கு பின்னரான வெறுமையில், திசை திரும்பும் தமிழர் அரசியல் 0

🕔3.Jul 2018

– சுஐப் எம். காசிம் – சிறுபான்மை சமூகத்தினரின் புரிந்துணர்வுடன் நாட்டை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளில், சில விடயங்கள் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் ஒன்றிணைவைத் தூரப்படுத்துகின்றமை கவலையளிக்கின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதை எடுத்தாலும் தற்போது இவ்விரு சமூகங்களும் ஏட்டிக்குப் போட்டியில் ஈடுபடுகின்றன. கிழக்கு மாகாணத்தில் சில தமிழ் அரசியல்வாதிகள் முஸ்லிம்களை தூரப்படுத்தும் மனநிலையில் நோக்கவும் தொடங்கியுள்ளனர். முஸ்லிம்களுக்கு எதிராக பேசியே

மேலும்...
ராஜாங்க அமைச்சர் விஜயகலாவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு; நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகரும் தெரிவிப்பு

ராஜாங்க அமைச்சர் விஜயகலாவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு; நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகரும் தெரிவிப்பு 0

🕔3.Jul 2018

ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை கைதுசெய்யுமாறு, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிங்கள ராவய அமைபு இந்த முறைப்பாட்டை செய்துள்ளது. அதில், “தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில், ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்ப்பாணத்தில்  உரையாற்றியுள்ளார். ஆகையால், அவரை கைதுசெய்து, சட்டத்தை நிலைநாட்ட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, விடுதலை புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக

மேலும்...
அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரும், சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் இனி கலந்து கொள்ள முடியாது: மஹிந்த தெரிவிப்பு

அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரும், சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் இனி கலந்து கொள்ள முடியாது: மஹிந்த தெரிவிப்பு 0

🕔3.Jul 2018

ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் பங்கேற்ற 16 பேரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கூட்டங்களில் இனி பங்கேற்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 பேர் கொண்ட குழுவினர், முதல் தடவையாக நேற்று திங்கட்கிழமை ஒன்றிணைந்த எதிரணியினரின் குழுக் கூட்டத்தில் பங்கேற்றனர். இதனையடுத்து,

மேலும்...
பிரேசில் நாட்டவர்களின் வயிற்றினுள் இருந்து, 163 கொகெய்ன் மாத்திரைகள் மீட்பு

பிரேசில் நாட்டவர்களின் வயிற்றினுள் இருந்து, 163 கொகெய்ன் மாத்திரைகள் மீட்பு 0

🕔2.Jul 2018

கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்ட,  பிரேசில் நாட்டைச் சேர்ந்த இருவரிடமும் இருந்து, இதுவரை 163 கொகெய்னின் மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு மீட்கப்பட்ட மாத்திரைகளின் நிறை 960 கிராம் என தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் இருவரும் மேற்படி மாத்திரைகளை விழுங்கிய நிலையில் – கடத்த முயற்சித்த போதே கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இவர்கள் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,

மேலும்...
வங்கி மூடப்பட்டிருந்த சமயம், 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான பணம், நகை திருட்டு

வங்கி மூடப்பட்டிருந்த சமயம், 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான பணம், நகை திருட்டு 0

🕔2.Jul 2018

அரச வங்கியொன்றில் சுமார் 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அநுராதபுரம், தலாவ பிரதேசத்தில் அமைந்துள்ள வங்கியிலேயே இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சனி, ஞாயிறு தினங்களில் வங்கி மூடப்பட்டிருந்த சமயம், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று திங்கட்கிழமை காலை ஊழியர்கள் வங்கியை திறந்த சமயத்தில்,

மேலும்...
கடந்த அரசாங்கம் செய்த தவறுகளைத்தான், தற்போதைய ஆட்சித் தலைவர்களும் மேற்கொள்கின்றனர்: அமைச்சர் றிசாட்

கடந்த அரசாங்கம் செய்த தவறுகளைத்தான், தற்போதைய ஆட்சித் தலைவர்களும் மேற்கொள்கின்றனர்: அமைச்சர் றிசாட் 0

🕔1.Jul 2018

நல்லாட்சிக்குக் கிடைத்த மக்கள் ஆணையை ஜனாதிபதியும், பிரதமரும் உரிய முறையில், நிறைவேற்றத் தவறினால் அடுத்த தேர்தலில் நாட்டு மக்கள் தகுந்த பாடத்தைக் கற்பிப்பர் எனவும், ஆட்சியில் எஞ்சியிருக்கும் காலத்தையாவது மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு செயற்படுமாறும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாசவின் வேண்டுகோளின் பேரில்,

மேலும்...
மஹிந்தவை தோற்கடிக்க அமெரிக்கா வழங்கிய பணம் குறித்தும் விசாரிக்க வேண்டும்: ஜோன்ஸ்டன்

மஹிந்தவை தோற்கடிக்க அமெரிக்கா வழங்கிய பணம் குறித்தும் விசாரிக்க வேண்டும்: ஜோன்ஸ்டன் 0

🕔1.Jul 2018

மகிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலில் கடந்த முறை தோற்கடிப்பதற்காக, அமெரிக்காவின் ஒபாமாஅரசாங்கம் வழங்கிய 678 மில்லியன் டொலர் தொடர்பாக முதலில் விசாரணைசெய்யவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ தெரிவித்தார். குருநாகல் மாவத்தகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தும் போதே அவர் இதக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “மஹிந்த ராஜபக்ஷவுக்கு 06 மில்லியன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்