அம்பாறை மாவட்டத்தில் வாழ்வாதார உதவிகள்: அமைச்சர் றிசாட் வழங்கி வைப்பு 0
அம்பாறை மாவட்டத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன், அந்த மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்குச் சென்று சுயதொழில் புரிவோருக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தார். பொத்துவில், நிந்தவூர், ஆகிய பிரதேசங்களில் பிரமாண்டமான முறையில் வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றன. மாவடிப்பள்ளிக்கு சென்ற அமைச்சர் அங்கு