யூத இளைஞரை நம்பிக்கையோடு பணிக்கு அமர்த்திய முகம்மது நபி: இஸ்லாத்தில் மத நல்லிணக்கம் 0
– சூபா துல்கர் நயீம் – இலங்கை பல்லின மக்கள் செறிந்து வாழ்கின்ற ஒரு பல்கலாச்சார பண்பாடுள்ள நாடாகும்.இங்கே வாழுகின்ற அனைத்து மக்களும் சுமூகமான சூழ்நிலைதனில் தங்களது வாழ்க்கையினை வாழ்ந்து கொண்டிருக்கும் நின்மதியான சூழலில் மதங்களுக்கிடையே புரிந்துணர்வற்ற நிலை ஏற்பட்டிருப்பதானது கவலைதருவதாகும்.மனிதம் இங்கு மரணித்துக்கொண்டிருக்கும் தருவாயில் மத நல்லிணக்கம் பற்றி நாம் அனைவரும் அறிந்துகொண்டிருப்பது அவசியமானதொன்றாக