Back to homepage

பிரதான செய்திகள்

இலங்கை: போருக்கு பிறகு அதிகரிக்கும் போதைப்பொருள் கடத்தல்

இலங்கை: போருக்கு பிறகு அதிகரிக்கும் போதைப்பொருள் கடத்தல் 0

🕔20.Oct 2018

இலங்கையின் தலைநகரத்தில் மட்டுமே புழக்கத்திலிருந்த ஹெரோயின் போன்ற போதைப் பொருட்கள், இப்போது, சிறிய கிராமங்களில் கூட விற்பனைக்கு வந்து விட்டன. சமூக மற்றும் சமய ஒழுங்குகளை பேணுவதில் அதிக கட்டுப்பாடுகளை பின்பற்றி வந்த ஊர்களில் கூட, ஹெரோயின் விற்கப்படுகிறது. கைது நடவடிக்கை சில நாட்களுக்கு முன்னர், அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஹெரோயின் வைத்திருந்த சிலர்

மேலும்...
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு ஜனாதிபதி சுற்றாடல் விருது: டொக்டர் ஜவாஹிர் தலைமையில் சாதனை

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு ஜனாதிபதி சுற்றாடல் விருது: டொக்டர் ஜவாஹிர் தலைமையில் சாதனை 0

🕔20.Oct 2018

– மப்றூக் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை –  இந்த வருடத்துக்கான ‘ஜனாதிபதி சுற்றாடல் விருதினை’ பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த விருதினை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை பெற்றமை இதுவே முதல் தடவையாகும். அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகராக டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் பொறுப்பேற்றதன் பின்னர், அந்த வைத்தியசாலை பல்வேறு மட்டங்களிலும் சிறப்பான அடைவுகளைப் பெற்று

மேலும்...
07 நிமிடம் சித்திரவதை, பின்னர் தலை துண்டிப்பு: ஊடகவியலாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம்

07 நிமிடம் சித்திரவதை, பின்னர் தலை துண்டிப்பு: ஊடகவியலாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் 0

🕔19.Oct 2018

ஊடகவியலாளர் ஜமால் கஷோகிஜி விரல் துண்டிக்கப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாகி, தலை வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டதாக, துருக்கி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, ஜமால் கஷோகிஜி மாயமானதற்கும் சவுதியைச் சேர்ந்த 15 பேருக்கும் தொடர்பு இருப்பதாகத் துருக்கி அரசு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. ஜமால் கஷோகிஜி யார்? சவுதியைச் சேர்ந்த ஜமால் – பத்திரிகை சாம்ராஜ்ஜியத்தில் கொடிகட்டிப்

மேலும்...
துறைமுகத்தை மூடுமாறு சொல்பவருக்கு, அதன் ஆரம்பம் தெரியாமை வெட்கமாகும்: பைசால் காசிம் பரிதாபம்

துறைமுகத்தை மூடுமாறு சொல்பவருக்கு, அதன் ஆரம்பம் தெரியாமை வெட்கமாகும்: பைசால் காசிம் பரிதாபம் 0

🕔18.Oct 2018

– எம்.ஐ.எம். இத்ரீஸ் (ஒலுவில்) – ஒலுவில் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள துறைமுகத்தை மூடி விட வேண்டும் என்றும், அந்தத் துறைமுகம் குறித்து அண்மைக் காலமாக பல்வேறு அறிக்கைகளை ஊடகங்களில் வெளியிட்டும் வருகின்ற மு.காங்கிரஸ் சார்பான பிரதியமைச்சர் பைசால் காசிம், அந்தத் துறைமுகத்தின் ஆரம்பம் பற்றிய அறிவினைக் கொண்டிருக்கவில்லை என்பதை நிரூபித்துள்ளார். ‘வசந்தம்’ தொலைக்காட்சியில் நேற்று புதன்கிழமை

மேலும்...
தமிழில் உளவியல் நூலொன்றை, கலாநிதி றியால் எழுதியுள்ளமை வரவேற்கத்தக்கது: டொக்டர் சறாப்டீன்

தமிழில் உளவியல் நூலொன்றை, கலாநிதி றியால் எழுதியுள்ளமை வரவேற்கத்தக்கது: டொக்டர் சறாப்டீன் 0

🕔18.Oct 2018

– றிசாட் ஏ. காதர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எல்.எம். றியால் எழுதிய  ‘உளவியல் மூலக் கோட்பாடுகள்’ எனும் நூலின் வெளியீட்டு நிகழ்வு, இன்று வியாழக்கிழமை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதி எம்.எல். பௌசுல் அமீர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பல்கலைக்கழகத்தின் உபவேந்தர்

மேலும்...
ஜனாதிபதியை கொல்வதற்கு சதி: நாலக சில்வாவிடம் 09 மணி நேரம் விசாரணை

ஜனாதிபதியை கொல்வதற்கு சதி: நாலக சில்வாவிடம் 09 மணி நேரம் விசாரணை 0

🕔18.Oct 2018

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவிடம் இன்று வியாழக்கிழமை 09 மணி நேரம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில், நாளையும் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு குற்றப் நாலக சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பாது­காப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும்உதவி பொலிஸ் அத்­தி­யட்சகர் பிர­சன்ன

மேலும்...
சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க, அரசாங்கம் அனுமதிக்கப் போவதில்லை: அமைச்சர் றிசாட் திட்டவட்டம்

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க, அரசாங்கம் அனுமதிக்கப் போவதில்லை: அமைச்சர் றிசாட் திட்டவட்டம் 0

🕔18.Oct 2018

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் அனுமதிக்கப் போவதில்லை என்று, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் திட்டவட்டமாகத் தெரிவித்தார். லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோருக்கிடையில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில்

மேலும்...
ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு, காத்தான்குடி மக்கள் கௌரவம்

ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு, காத்தான்குடி மக்கள் கௌரவம் 0

🕔18.Oct 2018

உலக முஸ்லிம் லீக்கின் அதியுயர் சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வை பாராட்டி கௌரவிக்கும் மாபெரும் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் எதிர்வரும் சனிக்கிழமை மாலை 06 மணி முதல் இரவு 09 மணி வரை மேற்படி நிகழ்வு இடம்பெறவுள்ளது.உலக முஸ்லிம்

மேலும்...
ஜப்னா முஸ்லிம் நடத்திய கட்டுரைப் போட்டி; ஒரு லட்சம் ரூபாய் பரிசு பெறுவோர் விபரம் அறிவிப்பு

ஜப்னா முஸ்லிம் நடத்திய கட்டுரைப் போட்டி; ஒரு லட்சம் ரூபாய் பரிசு பெறுவோர் விபரம் அறிவிப்பு 0

🕔17.Oct 2018

வடக்கு முஸ்லிம்களின் 1990 இனச்சுத்திகரிப்பை ஆவணப்படுத்தும் நோக்குடன், ஜப்னா முஸ்லிம் செய்தித்தளம் கட்டுரைப் போட்டியொன்றினை நடத்தியிருந்தது. இந்தப் போட்டியில் மொத்தப் பரிசாக ஒரு லட்சம் ரூபாவினை வழங்கவுள்ளதாகவும் போட்டிக்கான அறிவிப்பின்போது குறிப்பட்டிருந்தது. அந்த வகையில், குறித்த போட்டியின் முடிவுகளை தற்போது, ஜப்னா முஸ்லிம் செய்தித்தளம் அறித்துள்ளது. மிகவும் தரம் வாய்ந்த நடுவர் குழாமினால், வெற்றியாளர்கள் தெரிவு

மேலும்...
கலாநிதி றியால் எழுதிய நூல் வெளியீடு; தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நாளை

கலாநிதி றியால் எழுதிய நூல் வெளியீடு; தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நாளை 0

🕔17.Oct 2018

– முன்ஸிப் அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எல்.எம். றியால் எழுதிய, ‘உளவியல் மூலக் கோட்பாடுகள்’ எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு, நாளை வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது. தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதி எம்.எல். பௌசுல் அமீர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில்

மேலும்...
ஊடகவியலாளர் ஜமால் கசோஜி; செளதி அரேபியா, அமெரிக்கா முரண்பாடு: என்ன விளைவுகள் ஏற்படும்

ஊடகவியலாளர் ஜமால் கசோஜி; செளதி அரேபியா, அமெரிக்கா முரண்பாடு: என்ன விளைவுகள் ஏற்படும் 0

🕔17.Oct 2018

அண்மையில் காணாமல் போன செளதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோஜி விவகாரத்தில் செளதி மீது குற்றம் இருப்பது தெரிந்தால் அந்நாட்டிற்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரித்திருந்தார் டிரம்ப். துருக்கி அதிகாரிகள் செளதிதான் ஜமாலை கொன்றுவிட்டது என குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால், செளதி இதனை பொய் என மறுக்கிறது. எங்கள் மீது மேற்குலகம் நடவடிக்கை எடுத்தால் அதனைவிட

மேலும்...
உலகின் மிகப்பெரிய சந்தையில், இலங்கை ஏற்றுமதி இருமடங்காக அதிகரிப்பு: அமைச்சர் றிசாட்

உலகின் மிகப்பெரிய சந்தையில், இலங்கை ஏற்றுமதி இருமடங்காக அதிகரிப்பு: அமைச்சர் றிசாட் 0

🕔17.Oct 2018

இலங்கையின் விவசாய மற்றும் தூய உற்பத்தித் துறையில் பெரிய ஏற்றுமதி வாய்ப்பு திறந்துள்ளதுடன் தசாப்தத்தில் முதல்தடவையாக, உலகின் மிகப்பெரிய சந்தையில் இலங்கையின் ஏற்றுமதிகள் இருமடங்காகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சீன தேசிய விவசாய மொத்த விற்பனை சந்தை சங்கத்தின் தலைவர் ஷின்ஜுன் மா தலைமையில், உயர்மட்ட பிரதிநிதிகள்

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குமாறு என்னைத்தான் ரணில் கேட்டார்: அமைச்சர் ராஜித தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குமாறு என்னைத்தான் ரணில் கேட்டார்: அமைச்சர் ராஜித தெரிவிப்பு 0

🕔17.Oct 2018

கடந்த னாதிபதித் தேர்தலில் தன்னையே பொது வேட்பாளராகக் களமிறங்குமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அப்போது கேட்டுக் கொண்டதாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். “கடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க என்னை அழைத்து பொதுவேட்பாளராக களமிறங்குமாறு கேட்டுகொண்டார். அப்போது, சற்று பொறுங்கள். 24 மணித்தியாலங்களுக்குள்

மேலும்...
நாலக சில்வாவை சேவையிலிருந்து இடைநிறுத்த, தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி

நாலக சில்வாவை சேவையிலிருந்து இடைநிறுத்த, தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி 0

🕔17.Oct 2018

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவை சேவையிலிருந்து இடைநிறுத்துவதற்கு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வது தொடர்பில், பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவின் தொலைபேசி உரையாடலொன்று அண்மையில் வெளியாகி இருந்தது. இதனையடுத்து இது தொடர்பான

மேலும்...
தன்னை கொல்ல ‘ரோ’ முயற்சிக்கிறதென, ஜனாதிபதி கூறியதாக வெளியான செய்திகள் பொய்யானவை

தன்னை கொல்ல ‘ரோ’ முயற்சிக்கிறதென, ஜனாதிபதி கூறியதாக வெளியான செய்திகள் பொய்யானவை 0

🕔17.Oct 2018

தன்னை கொலை செய்ய இந்தியாவின் ‘ரோ’ உளவுத்துறை நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக, ஊடகங்களில் வெளியான செய்திகள், உண்மைக்குப் புறம்பானவை என்று, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்படி தகவலை ஜனாதிபதி தெரிவித்தாக, இந்தியாவின் ‘த ஹிந்து’ செய்தித்தாள் இன்று புதன்கிழமை செய்தி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்