சம்மாந்துறையில் கவன ஈர்ப்பு நடவடிக்கை 0
– யூ.எல்.எம். றியாஸ் – சம்மாந்துறையில் இன்று திங்கட்கிழமை கவன ஈர்ப்பு நடவடிக்கையொன்று நடைபெற்றது. இலங்கை உயர் தொழில் நுட்பக் கற்கை நிறுவகத்தின் உயர் தேசிய கணக்கீட்டு டிப்ளோமா (HNDA) மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, மாணவர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறையைக் கண்டித்தும், உயர் தேசிய கணக்கீட்டு டிப்ளோமா பாடநெறிக்கு வணிக இளமாணி பட்டத்திற்கு சமமான பட்டத்தை மீண்டும் வழங்கக் கோரியும்