தீ விபத்தில் மூன்று கடைகள் முற்றாக எரிந்து நாசம் 0
– க. கிஷாந்தன் – ராகலை நகரின் பிரதான வீதியின் மருங்கில் அமைந்துள்ள கடைத்தொகுதிகளில் இன்று சனிக்கிழமை அதிகாலை மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மூன்று கடைகள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இத் தீவிபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. ராகலை ஸ்ரீ கதிர்வேலாயுத ஆலயத்திற்கு செல்லும் பிரதான வீதியின்