Back to homepage

Tag "மணற்சேனை"

கோமாரியில் சற்றுமுன் மின்னல் தாக்கி, மூன்று பிள்ளைகளின் தந்தை பலி

கோமாரியில் சற்றுமுன் மின்னல் தாக்கி, மூன்று பிள்ளைகளின் தந்தை பலி 0

🕔15.Jun 2015

– ரி. சுபோகரன் – கோமாரி – மணற்சேனை பிரதேசத்தில் மின்னல் தாக்கி, தம்பிப் பிள்ளை சுதாகரன் (38 வயது) என்பவர், சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது. கோமாரியை சொந்த இடமாகக் கொண்ட இவர், அருகிலுள்ள மணற்சேனைக் கிராமத்தில் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வந்தார். இன்றைய தினம்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்