Back to homepage

Tag "பௌத்த பீடங்கள்"

கூட்டுப்பலமே கடும்போக்குக்கு வேட்டு

கூட்டுப்பலமே கடும்போக்குக்கு வேட்டு 0

🕔11.Jun 2019

– சுஐப் எம் காசிம் – பௌத்த நாடு என்ற வகையில், இலங்கை அரசாங்கத்துக்கு வழிகாட்டும் மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைகளுக்கு  அழுத்தம் கொடுக்கும் பௌத்த உயர் பீடங்களின் பணிகளை ஏனைய சிறுபான்மைச் சமூகங்களும் பெருந்தன்மையுடன்  ஏற்றுள்ளன.இப்பணிகளையும் தாண்டி, அரசியலைத் தீர்மானிக்கின்ற ஆட்சிக்கு வரவேண்டிய கட்சிகளைத் தெரிவு செய்கின்ற,பொறுப்புக்களையும் இவ்வுயரிய பௌத்த பீடங்கள் பொறுப்பேற்றுள்ளனவா என்ற

மேலும்...
முஸ்லிம் அமைச்சர்களின்   ராஜிநாமாவினால், பௌத்த பீடங்கள் அகப்பட்டுட்டுக் கொண்டுள்ளன: பஷீர் சேகுதாவூத்

முஸ்லிம் அமைச்சர்களின் ராஜிநாமாவினால், பௌத்த பீடங்கள் அகப்பட்டுட்டுக் கொண்டுள்ளன: பஷீர் சேகுதாவூத் 0

🕔6.Jun 2019

முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும், தமது அமைச்சுப் பதவிகளை ஒன்றாகத் துறந்தமையின் மிக முக்கியமான தாக்கம், பௌத்த பீடங்களின் அதிகாரத்தின் மீது விழுந்துள்ளதாக, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். முஸ்லிம் அமைச்சர்கள் பதவியைத் துறந்த போதும், அரசாங்கத்துக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளப் போவதில்லை என்கிற அறிவிப்பினால், பௌத்த பீடங்கள் ‘அகப்பட்டு’க்

மேலும்...
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு, ஜனாதிபதியிடம் பௌத்த பீடங்கள் கோரிக்கை

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு, ஜனாதிபதியிடம் பௌத்த பீடங்கள் கோரிக்கை 0

🕔22.Jan 2019

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி, இலங்கையிலுள்ள பௌத்த பீடங்கள் அனைத்தும் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளன.பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக, தற்போது கடூழிய சிறைத்தண்டனையினை அனுபவித்து வருகிறார். இந்த நிலையிலேயே அஸ்கிரிய பீடம், மல்வத்த பீடம், கோட்டே பீடம் மற்றும் அமரபுர மஹா பீடம் ஆகியவற்றின் மகாநாயக்க

மேலும்...
அரசியலமைப்பு உருவாக்கும் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வது நல்லது; பல்டியடித்தார் எஸ்.பி. திஸாநாயக

அரசியலமைப்பு உருவாக்கும் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வது நல்லது; பல்டியடித்தார் எஸ்.பி. திஸாநாயக 0

🕔15.Jul 2017

புதிய அரசியலமைப்பை உருவாக்குகின்ற நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதுதான் நல்லது என்று அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக தெரிவித்துள்ளார். புதிதாக அரசியலமைப்பு ஒன்றினை உருவாக்குவதற்காக, இந்த அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை வழங்கவில்லை. எனவே, மக்கள் ஆணை இல்லாத ஒரு செயலை எம்மால் செய்ய முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; “புதிய அரசியலமைப்பை

மேலும்...