Back to homepage

Tag "பொலிஸ் பரிசோதகர்"

மதுபானம் வாங்கிக் கொண்டு, காசு கொடுக்காமல் ஓடிய பொலிஸ் பரிசோதகர் பணி இடைநீக்கம்

மதுபானம் வாங்கிக் கொண்டு, காசு கொடுக்காமல் ஓடிய பொலிஸ் பரிசோதகர் பணி இடைநீக்கம் 0

🕔11.Sep 2023

மட்டக்களப்பிலுள்ள மதுபானசாலையில் மதுபானத்தை வாங்கிக் கொண்டு, பணம் கொடுக்காமல் முச்சக்கரவண்டியில் தப்பியோடிய பொலிஸ் பரிசோதகர் ஒருவர் சேவையிலிருந்து கடந்த சனிக்கிழமை (09) இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு நகரிலுள்ள இரண்டு மதுபானசாலைகளுக்கு முச்சக்கரவண்டி ஒன்றில் சென்று – மதுபானத்தை வாங்கிவிட்டு பணம் முச்சக்கரவண்டியில் இருப்பாதாகவும் கொண்டுவந்து தருவதாகவும் கூறி, பணத்தை

மேலும்...
ஊடகவியலாளரை பொலிஸ் பரிசோதகர் அச்சுறுத்திய விவகாரம்: பக்கச் சார்பற்ற விசாரணை நடத்துமாறு, தகவல் திணைக்கள பணிப்பாளர் கோரிக்கை

ஊடகவியலாளரை பொலிஸ் பரிசோதகர் அச்சுறுத்திய விவகாரம்: பக்கச் சார்பற்ற விசாரணை நடத்துமாறு, தகவல் திணைக்கள பணிப்பாளர் கோரிக்கை 0

🕔11.Jul 2020

பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ என்பவர், ஊடகவியலாளர் அகில ஜயவர்தன என்பவரை அச்சுறுத்தி, கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் முழுமையான, பக்கசார்பற்ற, விரைவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவிடம் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க களுவெவ, கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள்

மேலும்...
பொலிஸ் பரிசோதகர் றஹ்மான் காலமானார்: நல்லடக்கம் மருதமுனையில்

பொலிஸ் பரிசோதகர் றஹ்மான் காலமானார்: நல்லடக்கம் மருதமுனையில் 0

🕔5.Dec 2018

– யூ கே. காலித்தீன் –பொலிஸ் பரிசோதகரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான இஸட்.ஏ.எச். றஹ்மான் (வயது 54)  இன்று புதன்கிழமை காலமானார். அதிகாலை ஓரு மணியளவில்  திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் அவர் உயிரிழந்தார்.மருதமுனையை சொந்த இடமாகக் கொண்ட இவர், நான்கு

மேலும்...
பொலிஸாருக்கிடையில் அடிபிடி; மேலதிகாரியை உத்தியோகத்தர் தாக்கியதாக முறைப்பாடு

பொலிஸாருக்கிடையில் அடிபிடி; மேலதிகாரியை உத்தியோகத்தர் தாக்கியதாக முறைப்பாடு 0

🕔15.May 2017

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், தன்னைத் தாக்கியதாக அதே இடத்தில் பணியாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.வேலையின் நிமித்தம் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே, இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தினர் விடுயின் மதுபானம் அருந்துமிடத்தில் மேற்படி இருவரும் தற்செயலாக சந்தித்த போது, அவர்களுக்குள் ஏற்பட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்