பன்றிகளுக்கு ஒவ்வொரு வாரமும் வழங்கப்படும் 5000 கோழிக் குஞ்சுகளை, வேலையற்றோருக்கு வழங்க நடவடிக்கை 0
பன்றிகளுக்கு உணவாக, வாரத்துக்கு 5,000க்கும் மேற்பட்ட சேவல் கோழிக் குஞ்சுகள் பயன்படுத்தப்படுவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய கால்நடை அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான கோழிப்பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் சேவல் குஞ்சுகள் – எந்தவிதமான தேவைகளுக்கும் பயன்படுத்தப்படாமல் பன்றிகளுக்கு உணவாகப் பயன்படுத்தப்படுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சு கூறியுள்ளது, எனவே தற்போது தொழில் இல்லாதோருக்கு – இந்தக்