Back to homepage

Tag "நோயாளர்"

குணமடைந்த பின்னரும் வைத்தியசாலையில் தங்கியிருப்போரின் தொகை அதிகரிப்பு: வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு கோரிக்கை

குணமடைந்த பின்னரும் வைத்தியசாலையில் தங்கியிருப்போரின் தொகை அதிகரிப்பு: வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு கோரிக்கை 0

🕔18.Apr 2023

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த பின்னரும் அதிகளவானோர் தங்கியிருப்பதால், நாளாந்த வைத்தியசாலை நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தினமும் சுமார் ஐந்து பேர் குணமடைகின்ற போதிலும் – வைத்தியசாலையில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், மருத்துவமனை நிர்வாகத்துக்கு – மேலதிக செலவு செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி

மேலும்...
கொரோனா நோயாளர் இருவர் இன்று 7.00 மணியளவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்: சுகாதார அமைச்சு

கொரோனா நோயாளர் இருவர் இன்று 7.00 மணியளவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்: சுகாதார அமைச்சு 0

🕔26.Mar 2020

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட புதிய நோயாளர்கள் இருவர் இன்று இரவு 7.00 மணியளவில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அந்த வகையில் நாட்டில் இதுவரையில் 104 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருந்தபோதும் அவர்களில் 06 பேர் முழுமையாகக் குணமடைந்த நிலையில் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். தொடர்பான செய்தி: கொரோனா: புதிய நோயாளர்கள் இன்றும் அடையாளம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்