Back to homepage

Tag "நீதிமன்ற உத்தரவு"

பெண் பொலிஸை கடித்தார் கிராம சேவை உத்தியோகத்தர்: கைது செய்யப் போன இடத்தில் சம்பவம்

பெண் பொலிஸை கடித்தார் கிராம சேவை உத்தியோகத்தர்: கைது செய்யப் போன இடத்தில் சம்பவம் 0

🕔11.Jul 2018

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கையை, பெண் கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர் கடித்துக் காயப்படுத்திய சம்பவமொன்று ரக்வான பிரதேசத்தில் இடம்பெற்றது. குறித்த கிராம சேவை உத்தியோகத்தரை, பெண் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்வதற்கு முயன்றபோதே, இவ்வாறு கடித்துக் காயப்படுத்தினார். காயப்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவுக்கிணங்க, குறித்த கிராம சேவை

மேலும்...
கறுப்பு கோட் தெய்வங்கள்: புதிது வழங்கும் மீம்

கறுப்பு கோட் தெய்வங்கள்: புதிது வழங்கும் மீம் 0

🕔28.Apr 2017

தொடர்பான செய்தி: நீதிமன்ற உத்தரவை கிழித்தெறிந்த, வேலையற்ற பட்டதாரிகளை கைது செய்யுங்கள்: சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்

மேலும்...
நீதிமன்ற உத்தரவை கிழித்தெறிந்த, வேலையற்ற பட்டதாரிகளை கைது செய்யுங்கள்: சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்

நீதிமன்ற உத்தரவை கிழித்தெறிந்த, வேலையற்ற பட்டதாரிகளை கைது செய்யுங்கள்: சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம் 0

🕔28.Apr 2017

நீதிமன்ற உத்தரவை மதிக்காது கிழித்தெறிந்த, வேலையற்ற பட்டதாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரி, திருகோணமலை நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. கிழக்கு மாகாணசபை அமர்வு கடந்த 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது, மாகாண சபைக்கு முன்பாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வேலையற்ற

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்