அட்டாளைச்சேனை; ஒலிபெருக்கியில் தொழுகை நடத்தும் பள்ளிவாசல்கள்: எழுத்து மூல தீர்மானம் தொடர்ந்தும் புறக்கணிப்பு 0
– அஹமட் – அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தின் கீழுள்ள பள்ளிவாசல்களில் தொழுகை நடைபெறும் போது, அதனை ஒலிபெருக்கியில் ஒலிக்க விடக் கூடாது என, அட்டாளைச்சேனை பெயரி பள்ளிவாசல் நிருவாகம் உத்தரவிட்டுள்ள நிலையில், அநேகமான பள்ளிவாசல்கள் இந்த உத்தரவை உதாசீனப்படுத்தி வருகின்றன. அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள பள்ளிவாசல்களின் நிருவாகத்தினர் கலந்து கொண்ட கூட்டமொன்று அண்மையில் அட்டாளைச்சேனை பெரிய