Back to homepage

Tag "சொறிக்கல்முனை"

சொறிக் கல்முனை பகுதியில் மனிதத் தலை மீட்பு

சொறிக் கல்முனை பகுதியில் மனிதத் தலை மீட்பு 0

🕔10.Aug 2020

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டம் சொறிக்கல்முனை பகுதியில் மனிதத் தலையொன்று மீட்கப்பட்டுள்ளது. சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சொறிக்கல்முனை பகுதியிலுள்ள வழுக்கமடு பாலத்தின் அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்த போது, முதலை இழுத்துச்சென்றவரின் தலை இதுவென தெரிவிக்கப்படுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இந்தத் தலை மீட்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை வழமை போன்று மாடுகளை பார்ப்பதற்காக குறித்த

மேலும்...
பள்ளிவாசல் சுற்று வேலி; இனந்தெரியாதவர்களால் சேதம்

பள்ளிவாசல் சுற்று வேலி; இனந்தெரியாதவர்களால் சேதம் 0

🕔27.Dec 2015

– எம்.எம். ஜபீர் –அம்பாறை மாவட்டம் 06ஆம் கொலனி, சொறிக்கல்முனை – சம்மாந்துறை பிரதான வீதியில் அமைந்துள்ள அல் -மஸ்ஜிதுல் ரௌழா பள்ளிவாசலின் சுற்று வேலி, நேற்று சனிக்கிழமை நள்ளிரவு இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜூம்மா பள்ளிவால் தலைவர் எம்.எச்.அபூபக்கர் தெரிவித்தார்.இப்பள்ளிவாசல் 1973ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகும். எனவே, பழைய பள்ளிவாசலை உடைத்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்