Back to homepage

Tag "எஸ்.பி. சரண்"

கொரோனா தொற்றிலிருந்து எஸ்.பி.பி விடுபட்டார்; உடல் நிலையிலும் முன்னேற்றம்

கொரோனா தொற்றிலிருந்து எஸ்.பி.பி விடுபட்டார்; உடல் நிலையிலும் முன்னேற்றம் 0

🕔7.Sep 2020

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் தென்னிந்திய பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டிருப்பதாக அவரது மகன் எஸ்.பி. சரண் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் இன்று திங்கட்கிழமை வெளியிட்ட காணொளியில்; “அப்பாவின் நுரையீரல் மேம்பட்டு இன்று வென்டிலேட்டர் அகற்றப்படும் என நம்பினோம். ஆனால், அந்த அளவுக்கு நடக்கவில்லை. ஆனால், அவருக்கு

மேலும்...
எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நிலையில் முன்னேற்றம்: எதையோ எழுதிக் காட்ட முயன்றார் என, மகன் சரண் தெரிவிப்பு

எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நிலையில் முன்னேற்றம்: எதையோ எழுதிக் காட்ட முயன்றார் என, மகன் சரண் தெரிவிப்பு 0

🕔26.Aug 2020

கொவிட் – 19 தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் நினைவுடன் இருப்பதாகவும் அவரது உடல்நலக் குறியீடுகள் ஒரே நிலையில் நீடிப்பதாகவும் அவர் சிகிச்சைபெற்று வரும் மருத்துவமனை தெரிவித்திருக்கிறது.  பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஓகஸ்ட் ஐந்தாம் திகதியன்று சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்