Back to homepage

Tag "எம்.ஏ.எம். தாஹிர்"

“கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர், நிந்தவூரில் அரசியல் படம் காட்டுகிறார்”: மு.கா. தலைவர் ஹக்கீம் குறித்து, முன்னாள் தவிசாளர் தாஹிர் விமர்சனம்

“கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர், நிந்தவூரில் அரசியல் படம் காட்டுகிறார்”: மு.கா. தலைவர் ஹக்கீம் குறித்து, முன்னாள் தவிசாளர் தாஹிர் விமர்சனம் 0

🕔6.Apr 2024

நிந்தவூரில் 1997ஆம் ஆண்டு – முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் – அடிக்கல் நட்டு ஆரம்பித்து வைத்த கலாசார மண்டபத்தை, இதுவரை பூர்த்தி செய்யாத முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய தலைவர் ரஊப் ஹக்கீம், அந்த ஊரிலுள்ள அரச நிறுவனமொன்றுக்குள் புகுந்து, அங்குள்ள குறைகளைக் கேட்டறிந்து கொண்டதாக, ஊடக விளம்பரம் செய்கின்றமை – கேலிக்

மேலும்...
முஷாரப் எம்.பி அழைப்பு விடுத்துள்ள கறுப்புக் கொடி பேராட்டம் கட்சியின் தீர்மானல்ல: மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்கள் தெரிவிப்பு

முஷாரப் எம்.பி அழைப்பு விடுத்துள்ள கறுப்புக் கொடி பேராட்டம் கட்சியின் தீர்மானல்ல: மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்கள் தெரிவிப்பு 0

🕔13.May 2021

– முன்ஸிப் அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். முஷாரப், நோன்புப் பெருநாளன்று கறுப்புக் கொடி போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருப்பது, கட்சியின் தீர்மானம் அல்ல என்று, மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் கே.எம். ஜவாத்,

மேலும்...
நௌசாத், சிராஸ் கட்சிக்குத் துரோகமிழைத்தனர்; சதிகளைத் தகர்த்து 43 ஆயிரம் வாக்குளை மக்கள் வழங்கியுள்ளனர்: தாஹிர்

நௌசாத், சிராஸ் கட்சிக்குத் துரோகமிழைத்தனர்; சதிகளைத் தகர்த்து 43 ஆயிரம் வாக்குளை மக்கள் வழங்கியுள்ளனர்: தாஹிர் 0

🕔9.Aug 2020

– முன்ஸிப் அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளராகப் பதவி வகிக்கும் ஏ.எம்.எம். நௌசாத் மற்றும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் தவிசாளரும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தருமான சிராஸ் மீராசாஹிப் ஆகியோர், கட்சிக்குத் துரோகமிழைத்து விட்டனர் என்று, நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளரும் நடைபெற்ற பொதுத் தேர்தலில்

மேலும்...
மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள பைசல் காசிம்; வாய்க்கும் மூளைக்கும் தொடர்பற்று பேசுகிறார்: தவிசாளர் தாஹிர் காட்டம்

மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள பைசல் காசிம்; வாய்க்கும் மூளைக்கும் தொடர்பற்று பேசுகிறார்: தவிசாளர் தாஹிர் காட்டம் 0

🕔16.Feb 2019

“சுகாதார ராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு முயற்சிக்கிறார். தன்னால் அபிவிருத்தி பணிகளை செய்ய முடியாது என்பதற்காக என் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி, மக்களின் குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பித்து கொள்ள நினைக்கிறார்” என்று நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.நிந்தவூர் பிரதேச சபை

மேலும்...
நிந்தவூர் பிரதேச சபையை, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக, மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியது

நிந்தவூர் பிரதேச சபையை, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக, மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியது 0

🕔27.Mar 2018

நிந்தவூர் பிரதேச சபை தவிசாளராக எம்.ஏ.எம். தாஹிர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக மயில் சின்னத்தில் போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை சுதந்திர கட்சியைச் சேர்ந்த சுலைமான் லெப்பை பிரதி தவிசாளராக தெரிவாகியுள்ளார்.நிந்தவூர் பிரதேச சபையின் முதலாவது அமர்வு இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது, மேற்படி தெரிவுகள் நடைபெற்றன.அந்த வகையில் நிந்தவூர்

மேலும்...
ஹசனலியும் தாஹிரும் தேர்தலில் போட்டியிட்டால், நிந்தவூரில் நான் களமிறங்க வேண்டி வரும்: மு.கா. தலைவர் ஹக்கீம்

ஹசனலியும் தாஹிரும் தேர்தலில் போட்டியிட்டால், நிந்தவூரில் நான் களமிறங்க வேண்டி வரும்: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔11.Sep 2017

– அஹமட் – “ஹசனலியும், தாஹிரும் தேர்தலொன்றின்போது நிந்தவூரில் போட்டியிடுவார்கள் எனக் கூறப்படுகிறது. அவ்வாறு நடந்தால், நிந்தவூரில் நான் களமிறங்க வேண்டி வரும்” என்று மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். மு.காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் நேற்று முன்தினம் சனிக்கிழமை கட்சியின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பேசும் போதே, மு.கா. தலைவர் இவ்வாறு கூறினார். மு.காங்கிரசின்

மேலும்...
பிரம்பு

பிரம்பு 0

🕔9.Mar 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –ஏட்டிக்குப் போட்டியாக மு.காங்கிரசின் இரண்டு கூட்டங்கள் கடந்த வாரம் நிந்தவூரில் நடைபெற்றன. முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி கலந்து கொண்ட கூட்டம், அவரின் சொந்த ஊரான நிந்தவூரில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் தனக்கும், சமூகத்துக்கும் ஏகப்பட்ட அநியாயங்களைச் செய்ததாக, அந்தக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்