‘வசந்தம்’ இர்பானுக்கு இரண்டு விருதுகள் 0
– முஸ்ஸப் – ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் விழாவில், வசந்தம் தொலைக்காட்சி செய்திப் பிரிவின் முகாமையாளர் எம்.எஸ். முகம்மட் இர்பான் இரண்டு விருதுளைத் தனதாக்கிக் கொண்டார். ஜனாதிபதிபதி ஊடக விருது வழங்கும் விழா, முதல் தடவையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று புதன்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போதே சிறந்த