புலிகளின் முக்கிய பிரமுகர் எமில் காந்தன், 03 ஆம் திகதி சரணடைகிறார் 0
எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான எமில் காந்தன், மார்ச் 03 ஆம் திகதி நீதிமன்றில் சரணடையவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அவரின் சட்டத்தரணி லக்ஷ்மன் பெரேரா நேற்று புதன்கிழமை நீதிமன்றில் தெரிவித்தார். நீதிமன்றில் நேற்றைய தினம் எமில் காந்தன் சரணடையவிருந்த போதிலும், அவருக்கு எதிராக கோட்டே நீதவான் நீதிமன்றம் பிறப்பித்திருந்த பிடியாணை மீளப்