Back to homepage

Tag "உலமா கட்சி"

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்; முஸ்லிம்களுடனும் பேசி விட்டே முடிவெடுக்க வேண்டும்: பிரதமரிடம் உலமா கட்சித் தலைவர் நேரடியாகக் கோரிக்கை

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்; முஸ்லிம்களுடனும் பேசி விட்டே முடிவெடுக்க வேண்டும்: பிரதமரிடம் உலமா கட்சித் தலைவர் நேரடியாகக் கோரிக்கை 0

🕔31.Jan 2020

க‌ல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பான பிரச்சினையை முஸ்லிம் த‌ர‌ப்புட‌னும் பேசிவிட்டே முடிவெடுக்க‌ வேண்டும் என‌, பிர‌த‌ம‌ர் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌விட‌ம் உல‌மா க‌ட்சித் த‌லைவ‌ர் முபாற‌க் மௌல‌வி நேர‌டியாக‌ கோரிக்கை விடுத்தார். முன்ளாள் அமைச்ச‌ர் க‌ருணா அம்மானின் க‌ருத்து ஒன்றுக்குப் ப‌தில‌ளித்து பேசும்போதே மௌலவி முபாறக் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். ஸ்ரீ ல‌ங்கா பொதுஜ‌ன‌

மேலும்...
கல்முனை விவகாரத்தில் ஹரீஸ் சுயலாப அரசியல் செய்கிறார்: மௌலவி முபாறக் அப்துல் மஜீத் குற்றச்சாட்டு

கல்முனை விவகாரத்தில் ஹரீஸ் சுயலாப அரசியல் செய்கிறார்: மௌலவி முபாறக் அப்துல் மஜீத் குற்றச்சாட்டு 0

🕔5.Aug 2019

– பாறுக் ஷிஹான் – முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களையும், தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களையும் இன்று வரை ஏமாற்றி வருகிறது. மனோ கணேசன் மிகப்பெரிய இனவாதி. அவர் இனவாதமாக செயற்படுகிறார் என, முஸ்லீம் உலமா கட்சி தலைவர் மௌல‌வி முபாற‌க் அப்துல் மஜீத் தெரிவித்தார். முஸ்லீம் உலமா கட்சி நேற்று மாலை நடத்திய ஊடக சந்திப்பில், ஊடகவியலாளர் எழுப்பிய

மேலும்...
முஸ்லிம்கள் வாழ்வா சாவா என்றிருக்கும் நிலையில், முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்த வேண்டிய தேவை என்ன?

முஸ்லிம்கள் வாழ்வா சாவா என்றிருக்கும் நிலையில், முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்த வேண்டிய தேவை என்ன? 0

🕔23.Jul 2019

முஸ்லிம்க‌ளின் பிர‌ச்சினைக‌ள் தீராம‌ல் அமைச்சு ப‌த‌வியை பெற‌ மாட்டோம் என‌ கூறும் முஸ்லிம் எம் பீக்க‌ள், முஸ்லிம்க‌ளின் பிர‌ச்சினைக‌ள் தீராமல் முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்திருத்த‌ம் ப‌ற்றிய‌ பேச்சுக்க‌ளுக்கு இட‌ம் கொடுக்க‌ மாட்டோம் என‌ சொல்வ‌தற்கு ஏன் முடியாம‌ல் உள்ள‌ன‌ர் என‌ உல‌மா க‌ட்சி கேள்வியெழுப்பியுள்ளது. ரோம் ப‌ற்றி எரியும் போது அத‌ன் ம‌ன்ன‌ன் பிடில் வாசித்த‌து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்