அரச தொழில்களுக்கு அடுத்த வருடம் இறுதி வரை ஆட்சேர்ப்பில்லை: நிதியமைச்சர் பசில் தெரிவிப்பு 0
அரச தொழில்களுக்கு அடுத்த வருடம் இறுதி வரை ஆட்சேர்ப்பு செய்யப்பட மாட்டாது என நிதியமமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைக் கூறினார். அதேவேளை வாகன இறக்குமதிக்கு அடுத்த வருடம் அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார். மேலும் பால்மா இறக்குமதிக்காக நிதி