Back to homepage

Tag "தமிழர்"

வேட்டுக்கள் விழும் விடுதலைச் சமூகங்களின் வசந்த வாசல்கள்

வேட்டுக்கள் விழும் விடுதலைச் சமூகங்களின் வசந்த வாசல்கள் 0

🕔1.Aug 2019

– சுஐப் எம். காசிம் – தமிழர் சமூகத்தின் அரசியல் களப்பார்வைகள் – காவலனில்லாத மாளிகைக்குள் ஆசாமிகள் நுழையும் உணர்வை எனக்குள் ஏற்படுத்தி உள்ளது. புலிகள் இல்லாத தமிழ்ச் சமூகத்தின் அரசியல் தலைமைகள் திசைமாறிப் பயணித்து விடுமோ? இந்தப்பயணம் வேற்றுமைக்குள்ளும் ஒற்றுமை தேடும் தமிழ் மொழிச் சமூகங்களின் ஆசை, அபிலாஷை, அவாக்களை அழித்துவிடுமோ என்ற ஆதங்கத்தையும்

மேலும்...
தமிழர் – முஸ்லிம்களை நசுக்குவதற்கான, நவீன இரட்டை அடக்குறையின்   புதிய நிகழ்ச்சி நிரல்: விளக்கமளித்து எச்சரித்தார் பஷீர் சேகுதாவூத்

தமிழர் – முஸ்லிம்களை நசுக்குவதற்கான, நவீன இரட்டை அடக்குறையின் புதிய நிகழ்ச்சி நிரல்: விளக்கமளித்து எச்சரித்தார் பஷீர் சேகுதாவூத் 0

🕔31.Jul 2019

இலங்கை தமது நாடும்தான் என்று நம்புகிற தமிழ் – முஸ்லிம் மக்களை அடக்கி ஒடுக்கி அநியாயங்களைச் செய்தால், சிறுபான்மையினர்; ‘இது எமது நாடு அல்ல’ என்று குரலெழுப்புவார்கள். இதன்மூலம் தமது இரட்டை அடக்குமுறையை உலகுக்கு நியாயப்படுத்தலாம் என்று, சிங்கள- பௌத்த இன மற்றும் மதவாத இரட்டை ஒடுக்குமுறையாளர்கள் நம்புகிறார்கள் என்று, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும்,

மேலும்...
கிராமங்களைக் காணவில்லை: விக்னேஸ்வரன்  வீசிய 300 ‘குண்டு’

கிராமங்களைக் காணவில்லை: விக்னேஸ்வரன் வீசிய 300 ‘குண்டு’ 0

🕔30.Jul 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியலுக்காக பெரிய மனிதர்கள் கூட தரம் தாழ்ந்து போவது கவலைக்குரியது. சாக்கடை அரசியலுக்குள் படித்த மனிதர்கள் இறங்கும் போது, அவர்கள் அதனை சுத்தப்படுத்துவார்கள் என்றுதான் பலரும் நம்புகின்றனர். ஆனால், படித்தவர்களும் தங்கள் பங்குக்கு சாக்கடையைக் குழப்பி விட்டுக் கொண்டிருப்பதைக் காண்கையில் ஏமாற்றமாக உள்ளது. இனவாதத்தைக் கையில் எடுக்காமல் அரசியல்

மேலும்...
ஓநாய் அழுத கதை

ஓநாய் அழுத கதை 0

🕔25.Jun 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – “சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ்ந்தாலும் தமிழர்களுடன் வாழ முடியாது” என்கிற எண்ணம் முஸ்லிம்களிடம் மிக நீண்ட காலமாக உள்ளது. இப்போது, தமிழர்களிடமும் அவ்வாறானதொரு மனப்பதிவு வேர்பிடிக்கத் தொடங்கியுள்ளது. ‘சிங்களவர்களுடன் இணைந்து வாழ்ந்தாலும், முஸ்லிம்களுடன் வாழ முடியாது’ என்கிற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளார்கள் என்று நினைக்குமளவுக்கு, அவர்களின் அண்மைக்கால நடத்தைகள் உள்ளன.

மேலும்...
முஸ்லிம்களின் அபிலாசைகளுக்கு குறுக்கே தமிழர்கள் நிற்பதை, ஹக்கீம் ஏன் கேட்கவில்லை: நஸார் ஹாஜி

முஸ்லிம்களின் அபிலாசைகளுக்கு குறுக்கே தமிழர்கள் நிற்பதை, ஹக்கீம் ஏன் கேட்கவில்லை: நஸார் ஹாஜி 0

🕔10.Jan 2019

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாண ஆளுநர் நியமனம் தொடர்பில், தமிழர் தரப்பு நடந்து கொள்வதைக் காணும் போது, அந்தச் சமூகத்தினர் மீதிருக்கும் மிச்ச சொச்ச நம்பிக்கைளும் இல்லாமல் போகும் அபாய நிலை, முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளதாக, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி தெரிவித்தார். கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா

மேலும்...
ஆடைகளும் நிர்வாணங்களும்

ஆடைகளும் நிர்வாணங்களும் 0

🕔1.May 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – ஒரு கதை சொல்லவா? “முஸ்லிம் பாடசாலையொன்று உள்ளது. அங்கு தமிழர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஆசிரியரொருவர், சேலையுடுத்திக் கொண்டு கடமைக்காக வருகிறார். அப்போது, அந்தப் பெண் ஆசிரியரைக் குறித்த பாடசாலையின் அதிபர் அழைத்து, “உங்கள் ஆடை முறை சரியில்லை. நீங்கள் இங்கு சேலை உடுத்திக் கொண்டு வர முடியாது.

மேலும்...
இவர்கள் எங்களை துஸ்பிரயோகம் செய்யவில்லை; பாதிக்கப்பட்ட மாணவிகள் வாக்கு மூலம் வழங்கியதாக இம்ரான் எம்.பி. தெரிவிப்பு

இவர்கள் எங்களை துஸ்பிரயோகம் செய்யவில்லை; பாதிக்கப்பட்ட மாணவிகள் வாக்கு மூலம் வழங்கியதாக இம்ரான் எம்.பி. தெரிவிப்பு 0

🕔30.May 2017

தமிழர் மற்றும் முஸ்லிம்களிடையில் கலவரம் ஒன்றை ஏற்படுத்த கடந்த சில தினங்களாக சில தீய சக்திகள் திட்டமிட்டு  முயற்சித்து வருகின்றன என்று நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். மூதூர் மல்லிகை தீவில் மூன்று தமிழ் மாணவிகளை முஸ்லிம் இளைஞர்கள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறி, அப்பகுதியில் ஏற்பட்ட அசாதாரண நிலையின் உண்மை தன்மையினை அறிய

மேலும்...
சொல்லி மகிழும் பொய்கள்

சொல்லி மகிழும் பொய்கள் 0

🕔16.May 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –நம்மை நாமே ஏமாற்றிக் கொள்தல் என்பது மிகவும் முட்டாள்தனமான செயற்பாடாகும். நம்மிடம் இல்லாததொன்றினை இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு, அதனூடாக ஓர் இலக்கினை அடைய முடியாது. தமிழர் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் நல்லுறவொன்று உள்ளதாக நாம் நம்புவதும், பேசிக் கொள்வதும் – நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் எத்தனங்களாகும். தமிழர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்