வீதியால் வந்தர் மீது, காரில் வந்தவர்கள் துப்காக்கிச் சூடு: அஹுங்கல்ல பிரதேசத்தில் சம்பவம்

🕔 October 12, 2022

ஹுங்கல்ல பிரதேசத்தில் இன்று (12) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காரில் வந்த குழுவொன்று வீதியால் நடந்து கொண்டிருந்தவர் மீது, துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த நபர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தந்தை மற்றும் இரண்டு மகன்கள் வீட்டுக்குள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தமை நினைவு கொள்ளத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்