பெரும்போக நெற் செய்கைக்கான சேதன உரம்; இன்று முதல் விநியோகம்

🕔 October 13, 2021

பெரும்போக நெற் செய்கைக்கான சேதன உர விநியோகம் இன்று (13) முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமக தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய, அம்பாறை, அனுராதபுரம், பொலன்னறுவை, மொனராகலை, திருகோணமலை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை, குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு, சேதன உர விநியோகத்தில் முன்னுரிமை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்