ஐந்து ஆணைக்குழுக்களின் தலைவர்களாக ஜனாதிபதி பிரேரித்த பெயர்களுக்கு நாடாளுமன்ற பேரவை ஒப்புதல்

🕔 December 3, 2020

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட ஐந்து சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு தலைவர்களாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரேரித்த பெயர்களுக்கும் நாடாளுமன்ற பேரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

ஐந்து சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் பிரேரிக்கப்பட்ட புதிய தலைவர்களின் விவரம் வருமாறு;

  • தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு – நிமல் புஞ்சிஹேவா
  • பொதுச் சேவைகள் ஆணைக்குழு – உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் ஜெகத் பாலபட்டபெந்தி
  • தேசிய பொலிஸ் ஆணைக்குழு – முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெனாண்டோ
  • லஞ்ச ஊழல் விசாணை ஆணைக்குழு – உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் ஈவா வனசுந்தர
  • நிதி ஆணைக்குழு – சுமித் அபேசிங்க

Comments

புதிது பேஸ்புக் பக்கம்