நாட்டில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரில் சுமார் அரைவாசித் தொகையினர் குணமடைந்துள்ளனர்

🕔 May 29, 2020

கொரோனா தொற்றுக்குள்ளான 1530 பேரில் (இன்று வெள்ளிக்கிழமை காலை 06 மணி வரையிலான தகவல்) 745 பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

ஏனையோரில் 775 பேர் நோய்க்கான சிகிச்சைகளைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில், 68 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, உலகளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் தொகை 59 லட்சத்து 4,658 ஆக அதிகரித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்