ஊரடங்குச் சட்டத்தை மீறிய மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் கைது

🕔 March 26, 2020

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 3076 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 06 மணி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் மோட்டார் சைக்கிள்கள் உட்பட 771 வாகனங்களும் கைப்பற்றப்பட்டதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இவற்றுள் 03 முச்சக்கர வண்டிகளும் உள்ளடங்குகின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்