பிணை முறி மோசடிகளின் சூத்திரதாரியாக ரணில் விக்ரமசிங்கவே இருந்துள்ளார்: மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் குற்றச்சாட்டு

🕔 January 4, 2020

த்திய வங்கி பிணை முறி விநியோகச் செயற்பாடுகளில் இடம்பெற்ற மோசடிகளின் பிரதான சூத்திரதாரியாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இருந்துள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறிகள் விநியோகத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக அவர் வெ ளியிட்டுள்ள புத்தகம் ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

மேற்படி குற்றச்சாட்டுக்களுக்கான அனைத்து சாட்சியங்களையும் தனது புத்தகத்தில் இணைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்