Back to homepage

Tag "ரணில் விக்ரமசிங்க"

சரத் பொன்சேகாவுக்கு எதிராக இந்த வாரம் ஒழுக்காற்று நடவடிக்கை: ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் தெரிவிப்பு

சரத் பொன்சேகாவுக்கு எதிராக இந்த வாரம் ஒழுக்காற்று நடவடிக்கை: ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் தெரிவிப்பு 0

🕔24.Jun 2024

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் சரத் பொன்சேகாவுக்கு எதிராக – இந்த வாரம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். பொன்சேகாவுக்கு எதிரான நடவடிக்கை குறித்து தீர்மானிக்க கட்சியின் செயற்குழு இந்த வாரம் கூடும் எனவும் அவர் கூறியுள்ளார். “ஒருவர் கட்சியில் எந்த பதவியில் இருந்தாலும் கட்சியின்

மேலும்...
இரண்டு அமைச்சுக்களின் ராஜாங்க அமைச்சராக, வியாழேந்திரன் சத்தியப்பிரமாணம்

இரண்டு அமைச்சுக்களின் ராஜாங்க அமைச்சராக, வியாழேந்திரன் சத்தியப்பிரமாணம் 0

🕔24.Jun 2024

வர்த்தக மற்றும் சுற்றாடல் ராஜாங்க அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் இன்று (24) காலை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் சமூகமளித்திருந்தார். பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னத்தில் இவர் போட்டியிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவாகியிருந்தார். ஏற்கனவே இவர்

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு: பிள்ளையான் தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு: பிள்ளையான் தெரிவிப்பு 0

🕔22.Jun 2024

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது கட்சி ஆதரவளிக்கவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், ராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (22)

மேலும்...
சியோன் தேவாலயத்தின் திருத்தப் பணிகளை, ஜனாதிபதி நிதியிலிருந்து மேற்கொள்ளுமாறு, ரணில் உத்தரவு

சியோன் தேவாலயத்தின் திருத்தப் பணிகளை, ஜனாதிபதி நிதியிலிருந்து மேற்கொள்ளுமாறு, ரணில் உத்தரவு 0

🕔22.Jun 2024

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளை ஆராய – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) முற்பகல் அங்கு விஜயம் செய்தார். தேவாலயத்திற்கு சென்ற ஜனாதிபதி, தேவாலயத்தின் பிரதான போதகர் ரொஷான் மகேசனுடன் கலந்துரையாடினார். தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகள் இதுவரை ஏன் நிறைவடையவில்லை என்பது தொடர்பில் கேட்டறிந்த ஜனாதிபதி

மேலும்...
06 பெண்கள் உட்பட 289 சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

06 பெண்கள் உட்பட 289 சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு 0

🕔21.Jun 2024

சிறைத்தண்டனை அனுபவித்து வந்த 289 கைதிகள் இன்று (ஜூன் 21) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பொசன் போயா தினத்தையொட்டி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட விசேட அரச மன்னிப்பின் கீழ் நாடளாவிய ரீதியில், இவ்வாறு கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அரசியலமைப்பின் 34வது சரத்தின் பிரகாரம், சிறு குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வந்த 263 ஆண் கைதிகளுக்கும், 06

மேலும்...
இந்திய வெளிவிவகார அமைச்சர் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு: 03 அபிவிருத்தித் திட்டங்களும் திறந்து வைப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு: 03 அபிவிருத்தித் திட்டங்களும் திறந்து வைப்பு 0

🕔20.Jun 2024

இந்திய வௌிவிகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (20) ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இந்தியாவில் புதிய ஆட்சி அமைத்திருக்கும் நிலையில், அந்நாட்டு பிரதிநிதியொருவர் வௌிநாட்டுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயமாக இது அமைந்துள்ளது. ஜனாதிபதி மாளிகைக்கு வருகைத் தந்த இந்திய வௌிவிவகார அமைச்சருக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின்

மேலும்...
அறிமுகமாகவுள்ள சொத்துவரி; ஒரு வீட்டுக்கு மட்டுமே வரி விலக்கு: ஜனாதிபதி தெரிவிப்பு

அறிமுகமாகவுள்ள சொத்துவரி; ஒரு வீட்டுக்கு மட்டுமே வரி விலக்கு: ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔18.Jun 2024

இலங்கையில் அடுத்த ஆண்டு அறிமுகமாகவுள்ள சொத்துவரியில், ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வைத்திருப்போரில் – ஒரு வீட்டுக்கு மாத்திரமே வரிவிலக்கு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (18) அவர் விசேட உரையாற்றிய போது, இந்த விடயத்தை கூறினார். “சொத்துக்கள் மீதான வரி அமுலாக்கப்படும்போது, ஒரு நபர் பல வீடுகளைக் கொண்டிருந்தால் –

மேலும்...
அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நிபுணர் குழு நியமனம்

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நிபுணர் குழு நியமனம் 0

🕔11.Jun 2024

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – நிபுணர் குழுவொன்றை நியமித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி செயலாளர் உதய செனவிரத்னவின் தலைமையிலான இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.டி.ஜே. நிலுக்ஷன், முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹிரன்சா களுதந்திரி, ஒருங்கிணைந்த

மேலும்...
மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள, ஜனாதிபதி ரணில் புதுடில்லி பயணம்

மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள, ஜனாதிபதி ரணில் புதுடில்லி பயணம் 0

🕔9.Jun 2024

இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா – புதுடெல்வி சென்றுள்ளார். இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி இன்று (09) மாலை பதவியேற்கவுள்ளார். டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் பிரதமர் மோடி இன்று பதவியேற்கிறார். அதேபோல் அவரின் புதிய அமைச்சரவை

மேலும்...
நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இருப்பதனாலேயே, யுத்தத்தை வெல்ல முடிந்தது: ரணில்

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இருப்பதனாலேயே, யுத்தத்தை வெல்ல முடிந்தது: ரணில் 0

🕔29.May 2024

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வந்திருக்கும் எந்தவொரு வேட்பாளரும், நிறைவேற்று அதிகாரத்தை ரத்துச் செய்வதாக கூறவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நிறைவேற்று ஜனாதிபதி முறைமை சாதக, பாதக அம்சங்களுடன் கூடியதாகவே காணப்படுவதாகவும், ஜனாதிபதிக்கு உள்ள நிறைவேற்று அதிகாரத்தினாலேயே இலங்கையின் பொருளாதாரத்தை முன்னேற்றவும் 30 வருட யுத்தத்தை வெற்றிகொள்ளவும் முடிந்ததுள்ளது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

மேலும்...
காஸா சிறுவர் நிதியத்துக்கு 127 மில்லியன் ரூபாய் நன்கொடையாக கிடைத்துள்ளது:  மே 31 வரை உதவலாம்

காஸா சிறுவர் நிதியத்துக்கு 127 மில்லியன் ரூபாய் நன்கொடையாக கிடைத்துள்ளது: மே 31 வரை உதவலாம் 0

🕔28.May 2024

காஸா சிறுவர் நிதியத்திற்கு – இலங்கை நன்கொடையாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்புக்களினால் இன்றுவரை 127 மில்லியன் ரூபாய் நன்கொடையாக கிடைக்கப் பெற்றுள்ளது. காஸாவில் காணப்படும் யுத்த சூழ்நிலை காரணமாக, அப்பகுதியில் சிக்கியுள்ள சுமார் ஒரு மில்லியன் சிறுவர்களின் அத்தியவசியத் தேவைகளுக்கு உதவும் பொருட்டு, நிதியமொன்றை ஆரம்பிக்க அமைச்சரவை தீர்மானித்தது. அதற்கமைய காஸாவிலுள்ள சிறுவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக

மேலும்...
சொத்துக்களை அரசுக்கு தெரியப்படுத்துமாறு வர்த்தமானி அறிவித்தல் மூலம் உத்தரவு

சொத்துக்களை அரசுக்கு தெரியப்படுத்துமாறு வர்த்தமானி அறிவித்தல் மூலம் உத்தரவு 0

🕔25.May 2024

அரச நிறுவனங்கள் மற்றும் இலங்கை பிரஜைகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான தகவல்களை உள்நாட்டு இறைவரி திணைக்களத்துக்கு எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி தொடக்கம் வழங்க வேண்டும் என விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க –

மேலும்...
ஜனாதிபதி தேர்தல் பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பை, அடுத்த மாதம் ரணில் வெளியிடுவார்: அமைச்சர் மனுஷ

ஜனாதிபதி தேர்தல் பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பை, அடுத்த மாதம் ரணில் வெளியிடுவார்: அமைச்சர் மனுஷ 0

🕔21.May 2024

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த மாதம் வெளியிடவுள்ளார் என, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். தான் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதை, ஜனாதிபதி விக்ரமசிங்கவே தெளிவுபடுத்துவார் எனவும் அவர் கூறினார். மேலும், முதலில் ஜனாதிபதி தேர்தலே நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சித்

மேலும்...
இந்தோனேசியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் – உலக வர்த்தகர் எலோன் மஸ்க் ஆகியோருக்கிடையில் சந்திப்பு

இந்தோனேசியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் – உலக வர்த்தகர் எலோன் மஸ்க் ஆகியோருக்கிடையில் சந்திப்பு 0

🕔19.May 2024

இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள 10 ஆவது ‘உலக நீர் உச்சி மாநாட்டின்’ உயர்மட்ட அமர்வில் பங்கேற்பதற்காக – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாலியில் உள்ள குஸ்தி நுரா ராய் சர்வதேச விமான நிலையத்தை (Gusti Ngurah Rai) நேற்று (18) சென்றடைந்தார். இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ (Joko Widodo) அழைப்பின் பேரில், ஜனாதிபதி இந்த விஜயத்தை

மேலும்...
பாடசாலை மாணவர்களுக்கான ‘சுரக்ஷா’ காப்புறுதி திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது

பாடசாலை மாணவர்களுக்கான ‘சுரக்ஷா’ காப்புறுதி திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது 0

🕔19.May 2024

பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ‘சுரக்ஷா’ மாணவர் காப்புறுதித் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களும் ஜூன் முதல் வாரத்தில் இருந்து இந்தக் காப்புறுதி திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெற முடியும். இது தொடர்பில் நிதி,பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்