Back to homepage

கட்டுரை

சிறுநீரக நோயை காரணம் காட்டி தடைசெய்யப்பட்ட களைகொல்லி: மீண்டும் அனுமதிக்கப்பட்டது ஏன்?

சிறுநீரக நோயை காரணம் காட்டி தடைசெய்யப்பட்ட களைகொல்லி: மீண்டும் அனுமதிக்கப்பட்டது ஏன்? 0

🕔16.Aug 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – சிறுநீரக நோய் உள்ளிட்ட பல்வேறு வியாதிகளுக்குக்குக் காரணமானது எனக்கூறி – தடை செய்யப்பட்டிருந்த ‘கிளைபொசேட்’ (Glyphosate) எனும் களை நாசியை இறக்குமதி செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் இலங்கை அரசு மீளவும் அனுமதி வழங்கியுள்ளது. நிதியமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கையெழுத்துடன் வெளியான அதி விசேட வர்த்தமானி

மேலும்...
சீனக் கப்பல் இலங்கை வருகை; வஞ்சம் தீர்க்கிறார் ரணில்: இந்தியாவுடன் அப்படியென்ன கோபம்?

சீனக் கப்பல் இலங்கை வருகை; வஞ்சம் தீர்க்கிறார் ரணில்: இந்தியாவுடன் அப்படியென்ன கோபம்? 0

🕔9.Aug 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – சீனாவின் ‘யுவான் வாங் 5’ (Yuan Wang 5) எனும் கப்பல் – இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர திட்டமிட்டுள்ள செய்தி, இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, இந்த கப்பலின் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டிருக்கிறது. இது விண்வெளி ஆய்வில் ஈடுபடும்

மேலும்...
ஒலிபெருக்கியில் தொழுகை நடத்துவது உடன் நிறுத்தப்பட வேண்டும்: விமர்சிக்கும் வகையில் வணக்க வழிபாடு இருக்கக் கூடாது

ஒலிபெருக்கியில் தொழுகை நடத்துவது உடன் நிறுத்தப்பட வேண்டும்: விமர்சிக்கும் வகையில் வணக்க வழிபாடு இருக்கக் கூடாது 0

🕔3.Aug 2022

– கலீல் மொகமட் – பள்ளிவாசல்களில் ஐங்கால தொழுகையின் போது ஒலி பெருக்கி பாவனை நகரப்புறங்களில் மிகவும் குறைந்து விட்டது. ஆனால் கிராமப்புறங்களில் ஒலிபெருக்கி பாவனை அதிகமாக காணப்படுகின்றது. இவை தவிர்க்கப்பட வேண்டும். சத்தத்துடன் ஒலிபெருக்கியை உபயோகிப்பதால் பள்ளிவாசல் அருகிலுள்ள வீடுகளிலுள்ள சிறு குழந்தைகளின் செவிப்புலன்கள் பாதிக்கப்படுகின்றன. பிறந்து ஓரிரு வாரங்களில் உள்ள குழந்தைகள் அதிக

மேலும்...
இலங்கை நெருக்கடி: தவித்த முயலை அடிப்பது போல, ஆதாயம் தேடுகிறதா இந்தியா?

இலங்கை நெருக்கடி: தவித்த முயலை அடிப்பது போல, ஆதாயம் தேடுகிறதா இந்தியா? 0

🕔3.Jul 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை, இந்தியா தனது நலன்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருவதாக இலங்கையில் பல்வேறு தரப்பினராலும் மிகப் பெரிய அளவில் எழும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை? ஏன் இந்த திடீர் சந்தேகம்? ‘தவித்த முயலை அடிப்பது போல’ இலங்கை விவகாரத்தில் இந்தியா

மேலும்...
ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி அறிக்கை; இனவாத ரீதியிலான பரிந்துரைகள்: முஸ்லிம்கள் கண்டனம்

ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி அறிக்கை; இனவாத ரீதியிலான பரிந்துரைகள்: முஸ்லிம்கள் கண்டனம் 0

🕔1.Jul 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அதிலுள்ள பரிந்துரைகளில் கணிசமானவை முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர், நேற்று முன்தினம் (29) ஜனாதிபதி

மேலும்...
உரத்த சத்தமும் இஸ்லாமும்: பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்தப்படும் விதம் சரிதானா?

உரத்த சத்தமும் இஸ்லாமும்: பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்தப்படும் விதம் சரிதானா? 0

🕔13.Jun 2022

– கலீல் முகம்மது அலியார் – உரத்த சத்தத்தை இஸ்லாம் ஒருபோதும் ஊக்குவிக்கவில்லை. சமய போதகர்கள் எம்மதத்தை சேர்ந்தவர்கள் ஆயினும் அவர்கள் உரத்த குரலில் போதனை செய்வதில்லை. சமய போதனைக்கு என்று ஒரு பிரத்தியேகமான குரல் ஒன்று உண்டு. அது அடக்கமானது. இஸ்லாமிய அறிஞரும் தத்துவஞானியும் உலக பிரசித்தி பெற்ற கவிஞருமான ஸுபி ஜலாலுடீன் றூமி

மேலும்...
எகிறும் நெற் செய்கைச் செலவு; வீழும் உற்பத்தி:  அரிசிக்கு அல்லாடப் போகிறதா நாடு?

எகிறும் நெற் செய்கைச் செலவு; வீழும் உற்பத்தி: அரிசிக்கு அல்லாடப் போகிறதா நாடு? 0

🕔8.Jun 2022

– யூ.எல்.மப்றூக் (பிபிசி தமிழுக்காக) நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ள நிலையில், பொறுப்புவாய்ந்த அதிகாரிகளும் அதனை வழிமொழிந்துள்ளதோடு, அந்த நிலையை எதிர்கொள்ளத் தயாராகுமாறு மக்களை உஷார்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வருடம் சிறுபோகத்தில் அறுவடை செய்யப்பட்ட மொத்த நெல் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அளவானதே –

மேலும்...
தன்னைத் தானே திருமணம் செய்யும் பெண்: தேனிலவுக்கும் நாள் குறித்தாயிற்று

தன்னைத் தானே திருமணம் செய்யும் பெண்: தேனிலவுக்கும் நாள் குறித்தாயிற்று 0

🕔3.Jun 2022

– கீதா பாண்டே – தனிநபர்கள் தம்மைத்தாமே மணந்துகொள்ளும் ‘சோலோகமி’ (Sologamy ) எனும் திருமண முறை மேற்கில் பிரபலமாகி வரும் ஒன்று. இப்போது இது இந்தியாவில் கால் பதித்துள்ளது. ஜூன் 11ம் திகதி, இந்தியாவின் மேற்கு குஜராத்தின் வதோதரா நகரில், க்ஷாமா பிந்துவின் திருமணம் பாரம்பரிய இந்து முறைப்படி நடைபெற உள்ளது. அப்போது, மணப்பெண்ணுக்கான

மேலும்...
மஹிந்தவை மாலைதீவுக்கு அழைத்துச் செல்ல முன்னாள் ஜனாதிபதி நசீட் முயற்சி; அங்கு 15 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இரண்டு வீடுகளை வாங்கவும் திட்டம்

மஹிந்தவை மாலைதீவுக்கு அழைத்துச் செல்ல முன்னாள் ஜனாதிபதி நசீட் முயற்சி; அங்கு 15 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இரண்டு வீடுகளை வாங்கவும் திட்டம் 0

🕔24.May 2022

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவையும் அவரின் குடும்பத்தினரையும் மாலைதீவுக்கு பாதுகாப்பாக அழைத்துச்செல்லும் நோக்கத்துடன், மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற சபாநாயகருமான முகமட் நசீட் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் என ‘தி மோல்டீவ்ஸ் ஜேர்னல்’ செய்தி வெளியிட்டுள்ளது. நசீட் தற்போது இலங்கையில் பல அரசியல் தலைவர்களை சந்தித்து வருகின்றார் என தெரிவித்துள்ள மோல்டீவ்ஸ் ஜேர்னல், சர்வதேச

மேலும்...
பிரதமர் ரணில் தன்னை ‘க்ருஷா’ கதாபாத்திரத்தோடு ஒப்பிட்டு பேசியது ஏன்? சுவாரசிய கதை

பிரதமர் ரணில் தன்னை ‘க்ருஷா’ கதாபாத்திரத்தோடு ஒப்பிட்டு பேசியது ஏன்? சுவாரசிய கதை 0

🕔19.May 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் (17) செவ்வாய்கிழமை நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், தான் ஏற்றிருக்கும் பொறுப்பு குறித்தும், எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் பற்றியும் விவரித்திருந்தார். அப்போது ‘ஹுணு வ(ட்)டயே’ எனும் நாடகத்தில் வரும் கதா பாத்திரங்களில் ஒன்றான ‘க்ருஷா’ (Grusha) என்பவர், வேறொருவரின் குழந்தையை சுமந்து

மேலும்...
வஸீம் தாஜுத்தீன்: காக்கை சிறகு கோட்பாட்டில் காணாமல் போனவர்

வஸீம் தாஜுத்தீன்: காக்கை சிறகு கோட்பாட்டில் காணாமல் போனவர் 0

🕔18.May 2022

வஸீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்டு, நேற்றுடன் 10 வருடங்கள் பூர்த்தி – அப்ரா அன்ஸார் – ரகசியங்கள் ஒன்றுக்கொன்று இந்த உலகில் பிரிந்து வாழ்கின்றன. நாம் வாழும் இந்த உலகத்தில்தான் மடிந்தும் போகிறோம். அதுவே நியதியாகும். இந்த உலகில் ‘காக்கைச் சிறகுக் கோட்பாட்டில்’ காணாமல் போனவர்கள்தான் எத்தனை பேர்? ‘காக்கையை கொன்று மரத்தில் தொங்க விட்டால்

மேலும்...
ரணில்: பஸ் சாரதியில்லை; அம்பியுலன்ஸ் சாரதி

ரணில்: பஸ் சாரதியில்லை; அம்பியுலன்ஸ் சாரதி 0

🕔16.May 2022

– பஷீர் சேகு தாவூத் – இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவும் இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ்.டப்ளியு.ஆர்.டி. பண்டாரநாயக்காவும் பிரித்தானிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்த காலத்தில், அந்நாட்டில் பாரிய ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. நீண்ட காலம் ஆட்சி புரிந்த, முதலாளிகளுக்கும் – பாரம்பரிய கனவான்களுக்கும் வாசியான கொள்கையைக் கொண்டிருந்த ‘கொன்சவேர்டிவ்’ கட்சி தோல்வியடைந்து

மேலும்...
அதாஉல்லா தரப்பினருக்கு அக்கரைப்பற்றில்  ஏற்பட்ட உடனடிச் ‘சூன்’: ராஜபக்ஷவினர் மீதான  கோபத்துக்கு காரணம் என்ன? உளறிக் கொட்டினார் அஸ்மி

அதாஉல்லா தரப்பினருக்கு அக்கரைப்பற்றில் ஏற்பட்ட உடனடிச் ‘சூன்’: ராஜபக்ஷவினர் மீதான கோபத்துக்கு காரணம் என்ன? உளறிக் கொட்டினார் அஸ்மி 0

🕔11.May 2022

– மரிக்கார் – ராஜபக்ஷக்களுக்கு எதிரான மக்கள் போராட்டம் வெடித்தமையினை அடுத்து, ராஜபக்ஷவினரும் அவர்களின் ஆதரவானவர்களும் பல்வேறு வழிகளிலும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். ராஜபக்ஷ தரப்பினரின் முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி சபை தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் சொத்துக்களை மக்கள் சேதப்படுத்தி, அவர்கள் மீதான கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தேசிய காங்கிரஸ்

மேலும்...
பொருளாதார நெருக்கடி: உள்ளூராட்சி சபைகளைக் கலைத்து, 150 கோடி ரூபாவினை மிச்சப்படுத்த யோசனை

பொருளாதார நெருக்கடி: உள்ளூராட்சி சபைகளைக் கலைத்து, 150 கோடி ரூபாவினை மிச்சப்படுத்த யோசனை 0

🕔7.May 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – நாட்டில் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைகளைக் கலைத்தால் 150 கோடி ரூபாய்க்கு மேல் மிச்சப்படுத்த முடியும் என்று யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. நாடு கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், அரச நிறுவனங்களின் செலவுகளை இடைநிறுத்துமாறும் குறைக்குமாறும் நிதியமைச்சு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் எரிபொருள், தொடர்பாடல், நீர் மற்றும்

மேலும்...
இதை இப்படியும் புரிந்து கொள்ளலாம்; வாக்குச் சீட்டைக் காட்டிய சஜித் பிரேமதாஸ: உண்மையில் யார் ‘பால் போத்தல்’?

இதை இப்படியும் புரிந்து கொள்ளலாம்; வாக்குச் சீட்டைக் காட்டிய சஜித் பிரேமதாஸ: உண்மையில் யார் ‘பால் போத்தல்’? 0

🕔6.May 2022

– மரைக்கார் – பிரதி சபாநாயகரைத் தெரிவு செய்வதற்கான ரகசிய வாக்கெடுப்பு நேற்று நாடாளுமன்றில் நடைபெற்ற போது, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ, தனது வாக்குச் சீட்டில் பதிவுகளை மேற்கொண்ட பின்னர் அதனை பகிரங்கமாக காட்டியிருந்தார். இது குறித்து பலரும் பல்வேறு வகையான அபிப்பிராயங்களை வெளிப்படுத்தி வருகின்றமையினைக் காண முடிகிறது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்