‘மூன்று உலகையும் வென்ற’ கஞ்சா பயிர்: ஏற்றுமதிக்காக பயிரிட்டால் என்ன நடக்கும்? 0
– யூ.எல்.மப்றூக் – ‘த்ரைலோக விஜேபத்ர’ (Trailoka Vijayapatra) இலைப் பயிரை ஏற்றுமதி செய்வதற்காக, நாட்டில் அதனைப் பயிரிடும் யோசனையினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்தமையினை அறிவோம். வரவு – செலவுத் திட்ட உரையின் போது ஜனாதிபதி இந்த யோசனையை முன்வைத்திருந்தார். ‘த்ரைலோக விஜேபத்ர’ என்றால் ‘மூன்று உலகங்களையும் வென்ற’ என்று பொருளாகும். கஞ்சாவின் மருத்துவப்