Back to homepage

Tag "மாகாண சபைத் தேர்தல்"

மாகாண சபைத் தேர்தல்களை மார்ச் மாதம் நடத்த முடியும்: உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு

மாகாண சபைத் தேர்தல்களை மார்ச் மாதம் நடத்த முடியும்: உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு 0

🕔12.Dec 2017

மாகாணசபைத் தேர்தல்களை எதிர்வரும் மார்ச் மாதம் நடத்த முடியும் என்று, சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இந்திக திமுனி டி சில்வா – உச்ச நீதிமன்றில் தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஒன்றிணைந்த எதிரணியினர் தாக்கல் செய்திருந்த மனு, நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, அவர் இதனைக் கூறினார். மாகாண சபைகளுக்கான

மேலும்...
மாகாண சபைத் தேர்தல்களை ஒத்தி வைக்க, அரசாங்கம் திட்டம்; ஆளுநர்களிடம் ஆட்சியை ஒப்படைக்கவும் முடிவு

மாகாண சபைத் தேர்தல்களை ஒத்தி வைக்க, அரசாங்கம் திட்டம்; ஆளுநர்களிடம் ஆட்சியை ஒப்படைக்கவும் முடிவு 0

🕔18.Sep 2017

– மப்றூக்- கிழக்கு, வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகள் கலையவுள்ள நிலையில், அவற்றுக்கான தேர்தல்களை ஒரு வருட காலத்துக்கு ஒத்தி வைப்பதற்கான நடவடிக்கையொன்றினை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளை, தேர்தல்கள் நடத்தப்படும் வரை, மாகாண சபைகளை ஆளுநர்களின் ஆட்சியின் கீழ் கொண்டுவருவதற்கும் அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும் மேற்படி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றில்

மேலும்...
மாகாண சபைத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியில் போட்டிடுவோம்; ஐ.தே.க. தவிர, யாரும் எம்முடன் இணையலாம்: பசில்

மாகாண சபைத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியில் போட்டிடுவோம்; ஐ.தே.க. தவிர, யாரும் எம்முடன் இணையலாம்: பசில் 0

🕔26.Aug 2017

எதிர்வரும் மாகாணசபை தேர்தல்களில் தாங்கள் ‘ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன’ கட்சியில் போட்டியிடவுள்ளதாக, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதேவேளை, ஐ.தே.கட்சி தவிர ஏனைய எந்தக் கட்சியும் தம்முடன் இணைந்து கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். மாகாணசபை தேர்தல்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள சட்ட மூலமானது,

மேலும்...
வருட இறுதிக்குள் உள்ளுராட்சித் தேர்தல்; அதற்கு முன்னர் கிழக்குத் தேர்தல் சாத்தியம்: மஹிந்த தேசப்பிரிய

வருட இறுதிக்குள் உள்ளுராட்சித் தேர்தல்; அதற்கு முன்னர் கிழக்குத் தேர்தல் சாத்தியம்: மஹிந்த தேசப்பிரிய 0

🕔28.Jun 2017

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை, இந்த வருட இறுதிக்குள் நடத்த முடியும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தேர்தல்கள் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். புதிய தேர்தல்கள் சட்டத்திலுள்ள தொழில்நுட்ப தவறுகள் திருத்தப்பட்டு, எதிர்வரும் ஜுலை மாதம் சமர்ப்பிக்கப்படும் போதுதான், உள்ளுராட்சித் தேர்தலை

மேலும்...
உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல்கள் குறித்து பேச, கட்சிகளின் செயலாளர்களுக்கு அழைப்பு

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல்கள் குறித்து பேச, கட்சிகளின் செயலாளர்களுக்கு அழைப்பு 0

🕔25.Mar 2017

அரசியல் கட்சிகளின் செயலாளர்கள்மற்றும் பிரதிநிதிகளை எதிர்வரும் 29ஆம் திகதியன்று சந்தித்துப் பேசுவதற்கு தேர்தல்கள் ஆணையகம் அழைப்பு விடுத்துள்ளது. நடத்தப்பட வேண்டிய உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் மற்றும் மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பில், இந்தச் சந்திப்பின்போது பேசப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மற்றும் மாகாண சபைத் தேர்தல் போன்றவை குறித்தும், தேர்தல்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்