சிறுபான்மையினருக்கு பாதிப்பில்லாமல் புதிய தேர்தல் முறைமை வருமென நம்புகிறேன்: மு.கா. தலைவர் 0
சிறுபான்மைச் சமூகங்களுக்கு ஆபத்துக்கள் எவையும் ஏற்பட்டு விடாமல், ஜனாதிபதியும் பிரதமரும் – புதிய தேர்தல் முறைமையொன்றினை அறிமுகப்படுத்துவார்கள் என்கிற நம்பிக்கையுள்ளதென மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெல்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து தெரிவித்தார். இதேவேளை, ஆட்சி மாற்றத்துக்கு சிறுபான்மை சமூகங்கள் செய்த பங்களிப்பினை மறந்து விடாமல், தமது சொந்தக் கட்சிகளின் எதிர்பார்ப்புகள் எவவையாக இருந்த