Back to homepage

Tag "30/1 பிரேரணை"

30/1 பிரேரணைக்கான இணை அனுசரணையிலிருந்து விலகிக் கொள்வதாக ஐ.நா.வில் அமைச்சர் தினேஷ் அறிவித்தார்

30/1 பிரேரணைக்கான இணை அனுசரணையிலிருந்து விலகிக் கொள்வதாக ஐ.நா.வில் அமைச்சர் தினேஷ் அறிவித்தார் 0

🕔26.Feb 2020

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணைக்கான இணை அனுசரணையிலிருந்து விலகிக் கொள்வதாக இலங்கை அறிவித்துள்ளது. ஜெனிவாவில் இடம்பெறும் கூட்டத்தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, இதனை உத்தியோகபூர்வமாக இன்று புதன்கிழமை அறிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்