125 மில்லியன் ரூபாய் லஞ்சம் தொடர்பில், மேலும் இரு சுங்க அதிகாரிகள் கைது 0
சுமார் 125 மில்லியன் ரூபாவினை லஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில், மேலும் இரண்டு சுங்கத் திணைக்கள அதிகாரிகள் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்க வரியினைச் செலுத்தாமல் பொருட்களை விடுவிப்பதற்காக சுமார் 125 மில்லியன் ரூபாவினை லஞ்சமாகப் பெற்ற சுங்கத் திணைக்களத்தின் மூன்று அதிகாரிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இவ் விடயம்