Back to homepage

Tag "ஹரிகுப்த சேனாதீர"

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான ஆணைக்குழு அறிக்கை: அதி ரகசியம் அடங்கிய பாகங்கள் சட்ட மா அதிபரிடம் கையளிப்பு

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான ஆணைக்குழு அறிக்கை: அதி ரகசியம் அடங்கிய பாகங்கள் சட்ட மா அதிபரிடம் கையளிப்பு 0

🕔12.Mar 2021

ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின்  இறுதி அறிக்கையில், ரகசிய விடயங்கள் அடங்கியதாக கூறப்படும்   22 பகுதிகள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவிடம்  இன்று கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் சட்டப் பிரிவு பணிப்பாளர் நாயகம், சட்டத்தரணி ஹரிகுப்த சேனாதீர, இந்த அறிக்கையின் பாகங்களை கையளித்துள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்