ஸ்ரீ லங்கா கிறிக்கெட் நிறுவன வழக்கு விசாரணை: மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசர் விலகுவதாக அறிவிப்பு 0
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்தின் செயற்பாடுகளை இடைநிறுத்துவதற்கான, இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன இன்று (14) விலகியுள்ளார். இந்த வழக்கு தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் தாக்கல் செய்த மனு அழைக்கப்பட்ட போதே, இந்த அவர் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார். அண்மைய