அக்கரைப்பற்று ஸாஹிறா வித்தியாலயத்தில், விசேட தேவையுடையோர் கல்வியில் மோசடி; கல்விப் பணிப்பாளர் அசமந்தம் 0
– றிசாத் ஏ காதர் – அக்கரைப்பற்று ஸாஹிரா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான விசேட பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் ஐந்து பேர், அங்கு உள்ளபோதும், குறித்த ஆசிரியர்கள் எவரும், விசேட தேவையுடைய மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என்று, சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். ஆயினும், விசேட தேவையுடைய