வேடுவப் பெண், தேர்தலில் வெற்றி; இலங்கை வரலாற்றில் முதல் சாதனை 0
வேடுவப் பெண்ணொருவர் இலங்கையில் முதல் தடவையாக, உள்ளுராட்சி உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தெஹியத்த கண்டி பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிட்ட டப்ளியு.எம். ஷிரோமாலா எனும் 37 வயதுடைய வேடுவப் பெண் ஒருவரே, இவ்வாறு வெற்றி பெற்றுள்ளார். க.பொ.த. சாதாரண தரம் வரை கல்வி கற்றுள்ள இவர், போட்டியிட்ட வட்டாரத்தில் தேர்தலில் 1369 வாக்குகளைப் பெற்றுள்ளார். எதிர்