Back to homepage

Tag "வெலிசர கடற்படை முகாம்"

கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படையினர் தொகை அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படையினர் தொகை அதிகரிப்பு 0

🕔29.Apr 2020

கடற்படையினர் 226 பேர் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்த 147 பேரும் விடுமுறையில் சென்ற 79 பேரும் இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனரென அவர் கூறியுள்ளார். கடற்படை வீரர்களுடன் நெருங்கிப் பழகிய 184 பேர் பம்பைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க

மேலும்...
வெலிசர கடற்படை வைத்தியசாலையில் உயிரிழந்த அதிகாரிக்கு எலிக் காய்ச்சல்; கொரோனா இல்லை: அறிக்கையில் தெரிவிப்பு

வெலிசர கடற்படை வைத்தியசாலையில் உயிரிழந்த அதிகாரிக்கு எலிக் காய்ச்சல்; கொரோனா இல்லை: அறிக்கையில் தெரிவிப்பு 0

🕔26.Apr 2020

வெலிசர கடற்படை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்த கடற்படை இளம் அதிகாரி, எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார் என, கடற்படை தெரிவித்துள்ளது. ஆயினும், இந்த அதிகாரி கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்ததாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வந்தன. இந்த நிலையில், இவரின் மரணம் தொடர்பில் கடற்படை அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. அந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்