வீட்டுத் திட்டத்தை பகிர்ந்தளிப்பதில் அநீதி; தாய் மண்ணை விட்டு வெளியேற்றவும் முயற்சி: எதிர்ப்புத் தெரிவித்து யாழ் முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம் 0
– பாறுக் ஷிஹான் –அரசினால் வழங்கப்படும் வீடமைப்புத் திட்டத்தை பகிர்ந்தளிப்பதில் தமக்கு அநீதி இழைக்கப்படுவதாகத் தெரிவித்து, யாழ்ப்பாண மாவட்டத்தில் மீள்குடியேறிய முஸ்லீம் மக்கள், இன்று வியாழக்கிழமை யாழ் மாவட்ட செயலகம் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.யாழ் முஸ்லிம் சமூகத்தினர் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 08 மணி முதல் 10 மணிவரை இடம்பெற்றது.குறித்த வீட்டுத்திட்டத்தில் தமக்கு