Back to homepage

Tag "வாணிப அமைச்சு"

அமைச்சர் றிசாட் பதியுதீனின் அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களை, 29 வரை மூடுமாறு உத்தரவு

அமைச்சர் றிசாட் பதியுதீனின் அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களை, 29 வரை மூடுமாறு உத்தரவு 0

🕔23.Apr 2019

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கருத்திற்கொண்டு திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழ் இயங்கும்  பின்வரும் நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிலையங்கள்  உடனடியாக மூடப்படுவதுடன்,  எதிர்வரும் திங்கட்கிழமை (29)ஆம் திகதி அன்று மீண்டும் வழமையான கல்வி நடவடிக்கைகளுக்காக அவற்றை  திறக்குமாறு அமைச்சர் றிசாட் பதியுதீன் பணிப்புரை விடுத்துள்ளார். 1- இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபை 2-

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்